<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>சர்வதேசியவாதிகள்</title>
	<atom:link href="http://vrinternationalists.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vrinternationalists.wordpress.com</link>
	<description>பாட்டாளிகளுக்கு தாய் நாடு இல்லை...</description>
	<lastBuildDate>Mon, 26 Sep 2011 17:15:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='vrinternationalists.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/3005a09950126d6a984ed5467672c614?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>சர்வதேசியவாதிகள்</title>
		<link>http://vrinternationalists.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://vrinternationalists.wordpress.com/osd.xml" title="சர்வதேசியவாதிகள்" />
	<atom:link rel='hub' href='http://vrinternationalists.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை!தமிழகம் தழுவிய மக்கள் இயக்கம்!</title>
		<link>http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 08 Feb 2011 06:47:13 +0000</pubDate>
		<dc:creator>சர்வதேசியவாதிகள்</dc:creator>
				<category><![CDATA[ஊழல்]]></category>
		<category><![CDATA[காங்கிரசு]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[போலி சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[முதலாளித்துவ பயங்கரவாதம்]]></category>
		<category><![CDATA[Naxals]]></category>
		<category><![CDATA[2G]]></category>
		<category><![CDATA[அதிகார வர்க்கம்]]></category>
		<category><![CDATA[இந்திய தரகு முதலாளிகள்]]></category>
		<category><![CDATA[ஊழல் - முறைகேடுகள்]]></category>
		<category><![CDATA[தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பன்னாட்டு நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்பெக்ட்ரம்]]></category>
		<category><![CDATA[LPG]]></category>

		<guid isPermaLink="false">http://vrinternationalists.wordpress.com/?p=1603</guid>
		<description><![CDATA[ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்ம்யமே இதன் ஆணிவேர் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றழைக்கப்படும் பகர்கொள்ளை, தி.மு.க.வின் முதற்கொள்ளை அல்ல. திருக்குவளை அரச குடும்பத்தின் புலிகேசிகள் பகலில் அமைச்சர்களாகவும் இரவில் கொள்ளையர்களாகவும் இருந்து நடத்தி வரும் கொள்ளையின் உச்சகட்டம் தான், இந்த 1,76,000 &#8230; <a href="http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1603&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h3 style="text-align:center;"><strong>ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை </strong></h3>
<h3 style="text-align:center;"><strong>கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!</strong></h3>
<h3 style="text-align:center;"><strong>தனியார்ம்யமே இதன் ஆணிவேர் </strong></h3>
<h3 style="text-align:center;"><strong>தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்!</strong></h3>
<div id="attachment_1624" class="wp-caption aligncenter" style="width: 510px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images42.jpg"><img class="size-full wp-image-1624" title="ஸ்பெக்ட்ரம் கொள்ளையர்கள்" src="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images42.jpg?w=500&#038;h=142" alt="" width="500" height="142" /></a><p class="wp-caption-text">ஸ்பெக்ட்ரம் கொள்ளையர்கள்</p></div>
<p>அன்பார்ந்த உழைக்கும் மக்களே !</p>
<p>ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றழைக்கப்படும் பகர்கொள்ளை, தி.மு.க.வின் முதற்கொள்ளை அல்ல. திருக்குவளை அரச குடும்பத்தின் புலிகேசிகள் பகலில் அமைச்சர்களாகவும் இரவில் கொள்ளையர்களாகவும் இருந்து நடத்தி வரும் கொள்ளையின் உச்சகட்டம் தான், இந்த 1,76,000 கோடி ஊழல்.</p>
<p>இது வரலாறு காணாத பெரும் ஊழலாக இருப்பதும் ஒருவகையில் இந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு சாதகமாகி விட்டது. தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனி, சிமெண்டு கம்பெனி, மணல் கொள்ளை, கட்டைப் பஞ்சாயத்து என்ற பல்வேறு தொழில்களில் 100 கோடி, 200கோடி என்று பொதுச்சொத்தை கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தின் மாநில திருட்டுகளை மறைத்து விட்டது இந்த தேசியத் திருட்டு.</p>
<p>ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் உண்மையான சூத்திரதாரிகளான டாடா, அம்பானி, ஏர்டெல் அதிபர் மித்தல் போன்ற கார்பரேட் முதலாளிகளும், ‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு விட்டார்கள். கொள்ளையை பங்கு போட்டுக்கொள்வதில் இந்தக் கார்பரேட் குடும்பங்களுக்கிடையில் தோன்றிய மோதலும், கருணாநிதி குடும்பத்துக்குள் ஏற்கனவே நடந்து வரும் குத்து வெட்டும் சந்திக்கின்ற சங்கமத்தில், தவிர்க்க முடியாமல் வெளிக்கிளம்பி வந்து விட்டது , ஸ்பெக்ட்ரம் ஊழல்.</p>
<div id="attachment_1627" class="wp-caption aligncenter" style="width: 392px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images51.jpg"><img class="size-full wp-image-1627" title="‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணி" src="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images51.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணி</p></div>
<p>சி.பி.ஐ. விசாரணை, உச்சநீதி மன்றத்தின் கண்கானிப்பு, ஊழல் தடுப்பு சட்டம் என்ற நாடங்கங்கள் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை வாயைப் பிளந்து கொண்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, திரை மறைவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கிடையிலான மோதலில் மூன்று அப்பாவி தினகரன் ஊழியர்களைக் காவு வாங்கிய அழகிரியும் மாறன் சகோதரர்களும் இன்று கட்டித் தழுவிக்கொள்கிறார்கள்.</p>
<p>கடந்த சில மாதங்களில் மட்டும் ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், வங்கி ஊழல், எல்.ஐ.சி ஊழல், அரிசி கடத்தல் ஊழல் என்று அடுக்கடுக்காக ஊழல்கள் அம்பலப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஊழலின் தொகையும் 1000கோடி, 10,000கோடி என்று உயர்ந்து கொண்டே போகிறது.</p>
<p>உயர்ந்து கொண்டே போகும் ஊழல் தொகையைப் பத்திரிக்கையில் பார்க்கும் போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துவிட்டு ‘உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை சமாளிப்பது எப்படி’ என்ற கவலையில் மூழ்குகிறார்கள் மக்கள். அதற்கும் இதற்கும் உள்ள உறவு மக்களுக்கு புரிவதில்லை. இந்த ஊழல் தொகையெல்லாம் யாரோ யாரிடமிருந்தோ அடித்த கொள்ளை என்று நினைத்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு கோபமும் வருவதில்லை. “நீ திருடன்&#8230; நீ திருடன்” என்று திருடர்கள் தமக்குள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பங்கு பிரிக்கும் தகராறை, டீவி சீரியல் போலப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் பறிகொடுத்த மக்கள்.</p>
<p>ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கொள்வோம். 400 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றையை அரசிடமிருந்து வாங்கி, அதை 1200கோடிக்கு டோகோமோ என்ற ஜப்பான் கம்பெனிக்கு விற்றிருக்கிறார் டாடா. 12000க்கு மேல் இன்னொரு 12000 கோடி லாபம் வைத்து மொபைல் கட்டணமாக நம்மிடமிருந்து வசூலிக்கிறது டோகோமோ கம்பெனி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அன்றாடம் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1,76,000கோடியை அடைக்கப்போவது நாம் தான். டாடா, அம்பானி, மித்தலின் சொத்து மதிப்பை உயர்த்தப் போகிறவர்களும் நாம் தான்.  அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததற்காகத்தான் அமைச்சர் ராசா வுக்கு இலஞ்சம்.</p>
<div id="attachment_1631" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/ratan-tata_4.jpg"><img class="size-medium wp-image-1631" title="ஸ்பெக்ட்ரம் டாடா" src="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/ratan-tata_4.jpg?w=300&#038;h=268" alt="" width="300" height="268" /></a><p class="wp-caption-text">ஸ்பெக்ட்ரம் டாடா</p></div>
<p>அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் இலஞ்சத்தை, முதலாளிகள் நம்மிடமிருந்து தான் உறிஞ்சி எடுக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்களில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலாளிகள் கொடுக்கும் இலஞ்சம் என்பது நம்மையும், நம்முடைய நாட்டின் பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கான இலஞ்சம். மக்களோ சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்கே இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ரேசன் கார்டுக்கும் சாதிச் சான்றிதழுக்கும் மக்கள் கொடுக்கும் ரூ.100, 200 இலஞ்சம் என்பது வயிற்றுப்பாட்டை சமாளிப்பதற்கு மக்கள் வயிறெரிந்து கொடுக்கும் இலஞ்சம்.</p>
<p>இலஞ்சமும் ஊழலிம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் அது பாதகமாக இருக்கிறது. இரண்டு ரூபாய் இலஞ்சம் கொடுத்தால் பத்து ரூபாய் எடுத்து விடுவார்கள் முதலாளிகள். பன்னிரெண்டு ரூபாயையும் மறைமுக வரியாகவும், விலைவாசி உயர்வாகவும் தங்கள் தலையில் சுமப்பவர்கள் மக்கள் தான்.</p>
<p>“12,000 கோடிக்கு விற்றிருக்க கூடிய அலைக்கற்றையை 400 கோடிக்கு டாடாவுக்கு கொடுத்தது சட்டப்பூர்வமானது தான்” என்று அடித்து பேசுகிறார் ராசா. அவருடைய தலைவர் கருணாநிதியோ, சென்னையில் 650 கோடி ரூபாய் முதல் போட்டிருக்கும் நோக்கியா கம்பெனிக்கு 650 கோடி மானியம் தருகிறார். உலகச்சந்தையில் டன் 7000 ரூபாய்க்கு விற்கும் இரும்புத் தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு முதலாளிகளிடம் விற்கிறது இந்திய அரசு. 500 கிராமங்களில் இருந்து பழங்குடி மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த கிராமங்களை டாடாவின் சுரங்க கம்பெனிக்கு சொந்தமாக்குகிறது சட்டீஸ்கர் மாநில அரசு. ஆறுகள், குளங்கள், மலைகள், காடுகள், விளைநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இப்படி விலைபேசப்படுகின்றன. இதெல்லாம் பகற்கொள்ளை, மோசடி என்று நமக்கு பச்சையாகத் தெரிகிறது.</p>
<p>ஆனால் இவ்வாறு நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் முதலாளிகளிடம் ஒப்படைப்பது தான் பொருளாதாரத்தை முன்னேற்றும் என்றும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்றும், இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்துமென்றும் எல்லா கட்சி ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள். அதைத்தான் ராசாவும் சொல்கிறார். இந்தக் கொள்ளையெல்லாம் சட்டவிரோதமாக அல்ல, சட்டபூர்வமாகவே அமல்படுத்தப்படுகிறது.</p>
<p>தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பது இது தான். இது தேச முன்னேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் தேசத்துரோகம். இது ஊழலின் புதிய பரிணாமம். நல்லதைப்போல சித்தரிக்கப்படும் நயவஞ்சகம். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை மறைத்துவிட்டு அரசியல்வாதிகளையும்  அதிகாரிகளையும் மட்டுமே மக்களின் எதிரிகளாகக் காட்டும் கண்கட்டு வித்தை. உண்மையில் ஊழல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ‘எஸ் பாஸ்’என்று என்று முதலாளிகளுக்கு தொண்டூழியம் செய்யும் கையாட்களே. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் உண்மையான ‘பாஸ்’ கார்பரேட் முதலாளிவர்க்கம் தான்.</p>
<p>1990 முதல் தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக அமலாகத் தொடங்கிய பிறகுதான் ஊழல்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது; தொகையும் உயர்ந்திருக்கிறது; கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்தும் பல கோடியாக உயர்ந்திருக்கிறது. 200 ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து அடித்துச்சென்ற கொள்ளையை விட கடந்த 20 ஆண்டுகளில் இவர்கள் அடித்திருக்கும் கொள்ளை அதிகம் என்று கூறுகின்றன சர்வதேச ஆய்வு நிறுவனங்கள். எனினும் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா?</p>
<p>1991 முதல் 1996 வரை ஜெயா-சசி கூட்டம் தமிழகத்தை கொள்ளையடித்தது. அதைக்காட்டி ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுக்கு எதிராக டஜன் கணக்கில் வழக்கு போட்டார். “வருமானத்துக்கு அதிகமாக 55 கோடி சொத்து சேர்த்தார்” என்ற ஒரு வழக்கு மட்டுமே பெங்களூரு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது. 55 கோடிக்கு 15 ஆண்டுகள் என்றால், 1,76,000 கோடிக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? இப்படியே வாய்தா ராணிகளுக்கும் வாய்தா ராசாக்களுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு எந்த காலத்தில் நாம் ஊழலை ஒழிப்பது?</p>
<p>இன்று எல்லாவிதமான கொள்ளைகளும் சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப் பட்டுவிட்ட நிலையில், எந்த சட்டத்தைக் காட்டி நீதிமன்றத்தில் வாதாடுவது? கொள்ளைதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, பறிமுதல் செய்வது தானே நீதியாக இருக்க முடியும்? கொலைதான் வழிமுறை என்று திரியும் ரவுடிகளுக்கு உருட்டுக் கட்டை தான் பதிலடி தரமுடியும். இராக்கின் எண்ணைய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காகவே அந்த நாட்டை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு ஆக்கிரமிக்கும் வேலையே இல்லாமல், இந்தியாவின் வளங்களைப் பன்னாட்டு முதலாளிகளிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு, 70 இலட்சம் கோடி ரூபாயை தமது பங்காக ஒதுக்கி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறது ‘கார்ப்பரேட் முதலாளிகள் &#8211; ஓட்டுப்பொறுக்கிகளின் கூட்டணி’. இவர்களுக்கும் உலகப் பெரும் கொள்ளையனான அமெரிக்காவுக்கும் என்ன வேறுபாடு? அங்கே இராக் மக்கள் ஆயுதத்தை எடுத்ததனால் தான் அமெரிக்காவுக்கு அச்சம் வருகிறது &#8211; இங்கே? ஆ.ராசாவோ அழகிரியோ மாறனோ அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்றா அஞ்சுகிறார்கள்? தோற்றே போனாலும். அவர்கள் கொள்ளையிட்ட மக்கள் சொத்து அடுத்த நூறு தலைமுறைக்குக் காணும்! தேர்தல் மூலம் தான் இவர்களைத் தாண்டிக்க முடியும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வரை, அவர்களும் நோட்டை நோட்டை எண்ணிக் கொண்டிருப்பார்கள் &#8211; மக்களுடைய ஓட்டை விலை பேசுவதற்கு!</p>
<div id="attachment_1629" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/manmohansingh.jpg"><img class="size-medium wp-image-1629 " title="‘கல்லுளிமங்கன்’ மன்மோகன்" src="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/manmohansingh.jpg?w=300&#038;h=224" alt="" width="300" height="224" /></a><p class="wp-caption-text">‘கல்லுளிமங்கன்’ மன்மோகன்</p></div>
<p>தேர்தல் மூலம் இவர்கள் யாரையும் தண்டிக்க இயலாது என்பது நாட்றிந்த உண்மை. எனினும் இந்த உண்மையைத் தங்கள் கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும் தான். ‘வழக்கு, வாய்தா, தேர்தல், ஓட்டு’ என்று கொக்கு தலையில் வெண்ணைய் வைத்தி, 60 ஆண்டுகளில் ஒரு கொக்கு கூடப் பிடிபட வில்லை. திருடர்கள் நம் கண் முன்னால் திமிராக நடமாடுகிறார்கள், அவர்களுடைய திருட்டு சொத்துகளோ நம் கண் முன்னால் கட்டிடங்களாக உயர்கின்றன. கார்களாக பவனி வருகின்றன. நாம் அஞ்சி ஒதுங்கும் வரை அவர்களை அச்சுறுத்த முடியாது. நாம் சிறை செல்லத் தயாராக இல்லாதவரை, அவர்களையும் சிறைக்கு அனுப்பமுடியாது.</p>
<p>ஊழல் பெருச்சாளிகளை வீதிக்கு இழுப்போம்! மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்குவோம்! அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்து மக்களுக்குப் பங்கிடுவோம்! நக்சல்பாரிப் பாதையில் திரள்வோம்!</p>
<p style="text-align:center;"><strong>***</strong></p>
<h3>* ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!</h3>
<h3>அரசு கொள்கை முடிவின் படி, சட்டபூர்வமாகவே இதற்கு வழி வகுப்பது தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்!</h3>
<h3>*இந்தப் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக்கொடுத்து பங்கு வாங்குபவர்களே அதிகாரிகள், அரசியல்வாதிகள்!</h3>
<h3>*தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும் ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!</h3>
<h3>*கார்ப்பரேட் முதலாளிகள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தப்பிக்கும் வகையில் வழக்கை ஜோடிப்பதுதான் சி.பி.ஐ-இன் சிறப்பு திறமை!</h3>
<h3>இவர்களை நிரபராதிகள் என்று விடுவிப்பது தான் உச்சநீதி மன்றம் உயர்நீதி மன்றங்களின் திருப்பணி!</h3>
<h3>*எந்த ஊழல் கூட்டணிநம்மைக் கொள்ளையிடுவது என்பதற்கு நாமே லைசன்சு கொடுப்பது தான் தேர்தல்!</h3>
<h3>எல்லா கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் நாமே தண்டிப்பது தான் நக்சல்பாரிப் பாதை!</h3>
<p style="text-align:center;"><strong>***</strong></p>
<p style="text-align:center;"><strong>மக்கள் கலை இலக்கிய கழகம்<br />
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி<br />
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி<br />
பெண்கள் விடுதலை முன்னணி<br />
விவசாயிகள் விடுதலை முன்னனி</strong></p>
<p style="text-align:center;"><strong>-</strong></p>
<p style="text-align:center;"><strong>தொடர்பு கொள்ள:</strong></p>
<p style="text-align:center;"><strong>ம.க.இ.க         : 94446 48879</strong></p>
<p style="text-align:center;"><strong>பு.ம.இ.மு      : 94451 12675</strong></p>
<p style="text-align:center;"><strong>பு.ஜ.தொ.மு : 94448 34519</strong></p>
<p style="text-align:center;"><strong>பெ.வி.மு      : 98849 50952.</strong></p>
<p><strong><strong>தொடர்புடைய பதிவுகள்:</strong></strong></p>
<ul>
<li><strong><a title="Permalink to ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/a-spectrum-of-corporate-criminals/">ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !</a></strong></li>
<li><strong><strong><a title="Permalink to ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2011/01/03/2010/12/31/2010/12/15/2010/11/19/2g-spectrum-scandal/">ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!</a></strong></strong></li>
<li><strong><strong><a title="Permalink to ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2011/01/03/2010/12/31/spectrum-gossips/">ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!</a></strong></strong></li>
<li><strong><a title="Permalink to 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2011/01/03/2010/12/31/2010/12/15/2010/12/08/2010/12/08/spectrum-scandal/">2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!</a></strong></li>
<li><strong><a title="Permalink to சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/the-telecom-scam/">சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2011/01/03/2010/12/31/2010/12/15/manmohan/">மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !</a></strong></li>
<li><a title="Permalink to டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2010/12/04/ratan-tata-right-to-live/"><strong><strong></strong></strong></a><strong><strong><a title="Permalink to பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/11/17/2010/07/01/mnc-fraud-sainath/">பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்</a></strong></strong></li>
<li><strong><a title="Permalink to அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2008/10/13/recession/">அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!</a></strong></li>
<li><strong><a title="Permalink to இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/10/06/devils-advocate-arundathi-roy/">இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2011/01/22/2011/01/06/2011/01/04/2010/12/04/ratan-tata-right-to-live/">டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to டாடா குழுமத்தின் கோரமுகம் -1" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/11/17/tata-2/">டாடா குழுமத்தின் கோரமுகம் -1</a></strong></li>
<li><strong><a title="Permalink to டாடா குழுமத்தின் கோர முகம் -2" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/09/tata-3/">டாடா குழுமத்தின் கோர முகம் -2</a></strong></li>
<li><strong><a title="Permalink to ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/11/17/2009/07/15/tata/">ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?</a></strong></li>
<li><strong> </strong><strong><a title="Permalink to நானோ கார் : மலிவின் பயங்கரம் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/11/17/2009/03/25/nano1/">நானோ கார் : மலிவின் பயங்கரம் !</a></strong></li>
<li><strong><a title="Permalink to சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/10/19/2009/01/23/satyam1/">சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!</a></strong></li>
<li><strong><a title="Permalink to செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/12/04/2010/11/19/2010/11/17/2008/12/12/cine2gu/">செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!</a></strong></li>
<li><strong></strong><strong><a title="Permalink to கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/11/17/2009/08/03/smuggle/">கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?</a></strong></li>
<li><strong><a title="Permalink to மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2011/01/26/2010/10/19/2010/05/26/boycott-pepsi-coke/">மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!</a></strong></li>
</ul>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vrinternationalists.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vrinternationalists.wordpress.com/1603/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1603&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a3e04ba51856a859ad717faf6b2dcbaa?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">சர்வதேசியவாதிகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images42.jpg" medium="image">
			<media:title type="html">ஸ்பெக்ட்ரம் கொள்ளையர்கள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/images51.jpg" medium="image">
			<media:title type="html">‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணி</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/ratan-tata_4.jpg?w=300" medium="image">
			<media:title type="html">ஸ்பெக்ட்ரம் டாடா</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2011/02/manmohansingh.jpg?w=300" medium="image">
			<media:title type="html">‘கல்லுளிமங்கன்’ மன்மோகன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!</title>
		<link>http://vrinternationalists.wordpress.com/2010/12/25/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://vrinternationalists.wordpress.com/2010/12/25/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sat, 25 Dec 2010 09:07:30 +0000</pubDate>
		<dc:creator>சர்வதேசியவாதிகள்</dc:creator>
				<category><![CDATA[சந்தனமுல்லை]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தோழர்கள்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[பதிவுலகம்]]></category>
		<category><![CDATA[புதிய கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[புரட்சி]]></category>
		<category><![CDATA[ம.க.இ.க‌‌]]></category>
		<category><![CDATA[வினவு]]></category>
		<category><![CDATA[கலையரசன்]]></category>
		<category><![CDATA[கீழைக்காற்று]]></category>
		<category><![CDATA[சென்னை புத்தகக் கண்காட்சி]]></category>
		<category><![CDATA[நூல் அறிமுகம்]]></category>
		<category><![CDATA[நூல் வெளியீடு]]></category>
		<category><![CDATA[நூல்கள்]]></category>
		<category><![CDATA[மருது]]></category>
		<category><![CDATA[ருத்ரன்]]></category>

		<guid isPermaLink="false">http://vrinternationalists.wordpress.com/?p=1573</guid>
		<description><![CDATA[கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக நாளை  (26.12.2010) எட்டு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள் விலை ரூ. 40.00 ஈராக்: வரலாறும் அரசியலும் - பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, விலை ரூ. 15.00 அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம் - வினவில் &#8230; <a href="http://vrinternationalists.wordpress.com/2010/12/25/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1573&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#ff0000;">கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக நாளை  (26.12.2010) எட்டு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.</span></p>
<h2><span style="color:#333399;"><strong>கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்</strong></span></h2>
<p>விலை ரூ. 40.00</p>
<div class="mceTemp mceIEcenter">
<dl class="wp-caption aligncenter">
<dt class="wp-caption-dt"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/marx_and_engles1.jpg"><img class="size-full wp-image-1575 " title="marx_and_engles" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/marx_and_engles1.jpg?w=500" alt=""   /></a></dt>
<dd class="wp-caption-dd"></dd>
</dl>
</div>
<dd class="wp-caption-dd"></dd>
<h2><span style="color:#333399;"><strong>ஈராக்: வரலாறும் அரசியலும்</strong></span></h2>
<p>- <span style="color:#ff0000;"><strong>பதிவர் கலையரசன்</strong></span> எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,<br />
விலை ரூ. 15.00 <span style="color:#333399;"><strong> </strong></span></p>
<h2><span style="color:#333399;"><strong>அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்</strong></span><span style="color:#ff0000;"><strong> </strong></span></h2>
<p><span style="color:#ff0000;"><strong>- வினவில்</strong></span> வெளியான தொலைக்காட்சி விவாதம்<br />
விலை ரூ. 10.00</p>
<h2><span style="color:#333399;"><strong>விடுதலைப் போரின் வீர மரபு</strong></span><span style="color:#ff0000;"><strong> </strong></span></h2>
<p><span style="color:#ff0000;"><strong>- புதிய கலாச்சாரம்</strong></span> இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின்      நூல் வடிவம்,<br />
விலை ரூ. 65</p>
<h2><span style="color:#333399;"><strong>பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்</strong></span></h2>
<p>- உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி <span style="color:#ff0000;"><strong>வினவு</strong></span> தளத்தில் வெளியான சிறப்புக்      கட்டுரைகளின் நூல் வடிவம்,<br />
விலை ரூ. 55.00</p>
<div class="mceTemp mceIEcenter">
<dl class="wp-caption aligncenter">
<dt class="wp-caption-dt"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/womanlibsovietposter-31.jpg"><img class="size-full wp-image-1579 " title="WomanLibSovietPoster-3" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/womanlibsovietposter-31.jpg?w=500" alt=""   /></a></dt>
<dd class="wp-caption-dd"></dd>
</dl>
</div>
<h2><span style="color:#333399;"><strong>நினைவின் குட்டை கனவு நதி</strong></span></h2>
<p><strong>சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்</strong></p>
<p>- சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை      எடுத்துக் காட்டும் நூல், <span style="color:#ff0000;"><strong>புதிய கலாச்சாரம்</strong></span> இதழில் வெளிவந்த கட்டுரைகளின்      தொகுப்பு,<br />
விலை ரூ. 70.00</p>
<h2><span style="color:#333399;"><strong>மீண்டும் தொழிலாளி <span style="color:#000080;">வர்க்கம்</span></strong></span></h2>
<p>- <span style="color:#ff0000;"><strong>வினவு, புதிய கலாச்சாரத்தில்</strong></span> வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக்      கட்டுரைகளின் தொகுப்பு,<br />
விலை ரூ. 80.00</p>
<div class="mceTemp mceIEcenter">
<dl class="wp-caption aligncenter">
<dt class="wp-caption-dt"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/workerssovietposter-33.jpg"><img class="size-full wp-image-1590 " title="WorkersSovietPoster-3" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/workerssovietposter-33.jpg?w=500" alt=""   /></a></dt>
<dd class="wp-caption-dd"></dd>
</dl>
</div>
<h2><img src="/DOCUME%7E1/JAIGAN%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-1.png" alt="" /><img src="/DOCUME%7E1/JAIGAN%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot-2.png" alt="" /> <span style="color:#000080;"><strong>நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா</strong></span> <span style="color:#ff0000;"> </span></h2>
<p><span style="color:#ff0000;">- <strong>வினவு, புதிய கலாச்சாரத்தில்</strong></span> வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம்      தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,</p>
<p>விலை ரூ. 110.00</p>
<p>_____________________________________________________________________</p>
<p><strong>நூல் வெளியீட்டு விழா</strong></p>
<h2><strong>நாள்: 26.12.2010</strong></h2>
<p><strong>நேரம்: மாலை 5 மணி</strong></p>
<p><strong>இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி,</strong> வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை<br />
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின்  எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)</p>
<p><strong>விழா தலைமை:</strong><br />
<strong>தோழர் துரை. சண்முகம்,</strong> கீழைக்காற்று</p>
<p><strong>நூல் வெளியிடுவோர்:<br />
ஓவியர் மருது<br />
மருத்துவர் ருத்ரன்</strong></p>
<p><strong>நூல் பெறுவோர்:<br />
கவிஞர் தமிழேந்தி<br />
பதிவர் சந்தனமுல்லை</strong></p>
<h2><strong> சிறப்புரை: “படித்து முடித்த பின்…”<br />
</strong></h2>
<p><strong>தோழர் மருதையன்</strong>, பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு</p>
<p><strong>பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!</strong></p>
<p>(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில்  கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில்  கீழைக்காற்றின் கடை எண்: 39,40)</p>
<p style="text-align:center;">&nbsp;</p>
<p><strong>தொடர்புடைய பதிவுகள்</strong></p>
<ul>
<li><a href="http://www.vinavu.com/store/" target="_blank"><span style="color:#000080;"><strong>வினவு நூல்கள்</strong></span></a></li>
<li><a href="http://www.vinavu.com/store/" target="_blank"><span style="color:#000080;"><strong>வினவு அங்காடி</strong></span></a></li>
</ul>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vrinternationalists.wordpress.com/1573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vrinternationalists.wordpress.com/1573/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1573&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vrinternationalists.wordpress.com/2010/12/25/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a3e04ba51856a859ad717faf6b2dcbaa?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">சர்வதேசியவாதிகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/marx_and_engles1.jpg" medium="image">
			<media:title type="html">marx_and_engles</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/womanlibsovietposter-31.jpg" medium="image">
			<media:title type="html">WomanLibSovietPoster-3</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/12/workerssovietposter-33.jpg" medium="image">
			<media:title type="html">WorkersSovietPoster-3</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!</title>
		<link>http://vrinternationalists.wordpress.com/2010/11/24/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://vrinternationalists.wordpress.com/2010/11/24/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 24 Nov 2010 07:42:41 +0000</pubDate>
		<dc:creator>சர்வதேசியவாதிகள்</dc:creator>
				<category><![CDATA[அயோத்தி]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[துரோகம்]]></category>
		<category><![CDATA[பாசிசம்]]></category>
		<category><![CDATA[பாபர் மசூதி‌]]></category>
		<category><![CDATA[பார்ப்பன கும்பல்]]></category>
		<category><![CDATA[போலி சுதந்திரம்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைப் பாதுகாப்பு மையம்]]></category>
		<category><![CDATA[அநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அயோத்தியா]]></category>
		<category><![CDATA[அலகாபாத் உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[அலகாப்பாத் உயர் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஆர்.எஸ்.எஸ்]]></category>
		<category><![CDATA[இசுலாமியர்கள்]]></category>
		<category><![CDATA[இசுலாம்]]></category>
		<category><![CDATA[இந்து]]></category>
		<category><![CDATA[இந்து மதம்]]></category>
		<category><![CDATA[இந்து மதவெறி]]></category>
		<category><![CDATA[இந்து மதவெறி பாசிஸ்டுகள்]]></category>
		<category><![CDATA[இந்துமதவெறி]]></category>
		<category><![CDATA[இராமன்]]></category>
		<category><![CDATA[உரிமை]]></category>
		<category><![CDATA[கட்டபஞ்சாயத்து]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[கோவில்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சுன்னி வக்ப் போர்டு]]></category>
		<category><![CDATA[தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[நந்தன்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நீதிபதி]]></category>
		<category><![CDATA[நீதிபதி அகர்வால்]]></category>
		<category><![CDATA[நீதிபதி கான்]]></category>
		<category><![CDATA[நீதிபதி சர்மா]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[நையாண்டி]]></category>
		<category><![CDATA[பகவத்]]></category>
		<category><![CDATA[பஞ்சமர்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[பாபர்]]></category>
		<category><![CDATA[பாபர் மசூதி]]></category>
		<category><![CDATA[பார்பன பாசிசம்]]></category>
		<category><![CDATA[பார்ப்பனியம்]]></category>
		<category><![CDATA[புத்த விகாரம்]]></category>
		<category><![CDATA[மசூதி]]></category>
		<category><![CDATA[மத நல்லிணக்கம்]]></category>
		<category><![CDATA[மதம்]]></category>
		<category><![CDATA[முஸ்லீம்]]></category>
		<category><![CDATA[ராம ஜென்ம பூமி]]></category>
		<category><![CDATA[ராமன்]]></category>
		<category><![CDATA[ராமன் கோவில்]]></category>
		<category><![CDATA[ராமன் சிலை]]></category>
		<category><![CDATA[வகப் போர்டு.]]></category>

		<guid isPermaLink="false">http://vrinternationalists.wordpress.com/?p=1564</guid>
		<description><![CDATA[அயோத்தி தீர்ப்பு&#8230; இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்! அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!! மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்? ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் &#8230; <a href="http://vrinternationalists.wordpress.com/2010/11/24/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1564&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h3 style="text-align:center;"><strong>அயோத்தி தீர்ப்பு&#8230;</strong></h3>
<h3 style="text-align:center;"><strong>இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்!</strong></h3>
<div id="attachment_1565" class="wp-caption aligncenter" style="width: 282px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/masjid.jpg"><img class="size-full wp-image-1565" title="பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்.." src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/masjid.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்..</p></div>
<p><strong>அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!</strong></p>
<p>மசூதியை  பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு  தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?</p>
<p>ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்),  தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் &#8211; நீச பாசை,  இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?</p>
<p>நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும்  இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி  இடித்துவிடலாமா?</p>
<p>1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி  செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக  தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata)  கிடையாதா?</p>
<p>கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா?  கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா?  பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?</p>
<p>இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?</p>
<p>1957 ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை எதிர்த்து  பெரியார் அதன் நகலை எரித்து சிறை சென்றபோது, அம்பேத்கார் அதனை வரவேற்றது  ஏன்?</p>
<p>1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை  ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட  அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?</p>
<p>1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?</p>
<p>500  ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம்  என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான்  திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற  வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து  புத்தவிகாரம் கட்டலாமா?</p>
<p>இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு &#8211; இது தான் சமூக நீதியா?</p>
<p>அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?</p>
<p>அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?</p>
<p>அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற  மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?</p>
<p>ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய<br />
ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?</p>
<p>அனைத்து கேள்விகளுக்கும் விடை காண வாருங்கள்&#8230;<br />
<strong> </strong></p>
<h3 style="text-align:center;"><strong>அரங்கக்கூட்டம்</strong></h3>
<h3><strong>நிகழ்ச்சி நிரல்:</strong></h3>
<p><strong>தலைமை :</strong> திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்<br />
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.</p>
<p><strong>கருத்துரை :</strong> ”நீதித்துறை பேசும் காவி மொழி”<br />
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.</p>
<p>“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”<br />
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.</p>
<p>“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”<br />
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,<br />
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.</p>
<p><strong>விவாத அரங்கம் :</strong> வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!<br />
அனைவரும் வாரீர்!</p>
<p><strong>நாள் :</strong> 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி</p>
<p><strong>இடம் : </strong>செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.</p>
<p>தோழமையுடன் அழைக்கும்,<br />
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.</p>
<p>தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் &#8211; 9884455494.</p>
<p><strong><strong>தொடர்புடைய பதிவுகள்:</strong></strong></p>
<ul>
<li><strong><a title="Permalink to அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/ayodhya-injustice-2/">அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/10/11/ayodhya-cartoons/">அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/10/01/narayana/">நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/">ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permanent Link to நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!" rel="bookmark" href="../2009/12/16/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/">நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/09/30/ayodhya-injustice/">கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/10/01/2010/10/01/raman-national-villain/">இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?</a></strong></li>
<li><strong><a href="http://poar-parai.blogspot.com/2010/10/blog-post.html">அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!- அசுரன்</a></strong></li>
<li><strong><a title="Permalink to இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/brahmanic-justice/">இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??</a></strong></li>
<li><strong><a title="Permalink to அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/ayodhya-cartoons/">அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/06/09/brahmanical-judiciary/">நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி</a></strong></li>
<li><strong><a title="Permalink to குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/08/17/hindu-terrorist/">குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/09/14/modi-murders/">முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!</a></strong></li>
<li><strong><a title="Permalink to “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/02/02/love-jihad/">“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/11/10/kovai-encounter/">தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!</a></strong></li>
</ul>
<p><abbr title="2010-11-10T05:41:19+0000"></abbr></p>
<ul>
<li><strong><a title="Permalink to போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/07/20/bhopal-august-15/">போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/05/26/boycott-pepsi-coke/">மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/07/29/khairlanji/">கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/09/17/untouchability-in-temples/">ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!</a></strong></li>
<li> <strong><abbr title="2010-09-17T21:26:15+0000"></abbr><a title="Permalink to எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/08/20/us-dow/">எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?</a></strong></li>
<li><strong><a title="Permalink to 800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/16/2010/10/11/2010/10/08/2010/07/25/sterlite-tuticorin/">800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!</a></strong></li>
</ul>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vrinternationalists.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vrinternationalists.wordpress.com/1564/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1564&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vrinternationalists.wordpress.com/2010/11/24/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a3e04ba51856a859ad717faf6b2dcbaa?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">சர்வதேசியவாதிகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/masjid.jpg" medium="image">
			<media:title type="html">பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்..</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிழைப்புவாத புழுக்கள் கொண்டாடிய இரண்டாவது தீபாவளி</title>
		<link>http://vrinternationalists.wordpress.com/2010/11/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/</link>
		<comments>http://vrinternationalists.wordpress.com/2010/11/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/#comments</comments>
		<pubDate>Wed, 17 Nov 2010 11:29:05 +0000</pubDate>
		<dc:creator>சர்வதேசியவாதிகள்</dc:creator>
				<category><![CDATA[ஜனநாயகம்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பாசிசம்]]></category>
		<category><![CDATA[பிழைப்புவாதம்]]></category>
		<category><![CDATA[வக்கிரபுத்தி]]></category>
		<category><![CDATA[அந்தியூர் விஜயா]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அப்சல் குரு]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அல்உம்மா]]></category>
		<category><![CDATA[ஆர்.எஸ்.எஸ்]]></category>
		<category><![CDATA[இந்து முன்னணி]]></category>
		<category><![CDATA[என்கவுண்டர்]]></category>
		<category><![CDATA[கசாப்]]></category>
		<category><![CDATA[கடத்தல்]]></category>
		<category><![CDATA[காசுமீர்]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[குஜராத் படுகொலை]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[கோயம்புத்தூர்]]></category>
		<category><![CDATA[கோவை]]></category>
		<category><![CDATA[கோவை போலீசு]]></category>
		<category><![CDATA[சங்கரராமன்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சீக்கியர் படுகொலை]]></category>
		<category><![CDATA[செல்வராசு]]></category>
		<category><![CDATA[சேட்டு]]></category>
		<category><![CDATA[சைலேந்திர பாபு]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[ஜெயேந்திரன்]]></category>
		<category><![CDATA[தமிழக போலீசு]]></category>
		<category><![CDATA[தமிழ் பதிவர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் பதிவுலகம்]]></category>
		<category><![CDATA[தி.மு.க அரசு]]></category>
		<category><![CDATA[தினகரன்]]></category>
		<category><![CDATA[தினமலர்]]></category>
		<category><![CDATA[தீவிரவாதம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[பதிவரசியல்]]></category>
		<category><![CDATA[பதிவர்கள்]]></category>
		<category><![CDATA[பதிவுலகம்]]></category>
		<category><![CDATA[பத்மினி]]></category>
		<category><![CDATA[பாசிஸம்]]></category>
		<category><![CDATA[பாலியல் வன்முறை]]></category>
		<category><![CDATA[போலி மோதல்]]></category>
		<category><![CDATA[மனிதாபிமானம்]]></category>
		<category><![CDATA[மனோகரன்]]></category>
		<category><![CDATA[மார்வாடி]]></category>
		<category><![CDATA[முசுலீம்கள்]]></category>
		<category><![CDATA[முஸ்கின்]]></category>
		<category><![CDATA[மேலவளவு]]></category>
		<category><![CDATA[மோகன் பகவத்]]></category>
		<category><![CDATA[மோகன்ராஜ்]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[ரித்திக்]]></category>
		<category><![CDATA[ரீட்டாமேரி]]></category>
		<category><![CDATA[வாச்சாத்தி.]]></category>
		<category><![CDATA[ENCOUNTER]]></category>

		<guid isPermaLink="false">http://vrinternationalists.wordpress.com/?p=1548</guid>
		<description><![CDATA[சமூகம் என்கிற மக்கள் கூட்டத்தில் தான் தாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு துளியுமற்ற விதம் விதமான, ரகம் ரகமான பிழைப்புவாதிகளை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக் கொண்டுமிருக்கிறோம் அண்டை வீடுகளிலும், அலுவலகங்களிலும். பெரும்பாண்மை மக்களின் நலன் சார்ந்த விசயங்களுக்காக அவர்களிடம் பேசியிருக்கிறோம். அவர்களுக்குள் துளியாவது சமூக உணர்வை ஊட்டிவிட முடியாதா என்றும் போராடியிருக்கிறோம். ஆனால், எப்போதுமே &#8230; <a href="http://vrinternationalists.wordpress.com/2010/11/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1548&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:center;"><strong><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/manmohan-singh.jpg"><img class="aligncenter size-full wp-image-1549" title="m" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/manmohan-singh.jpg?w=500" alt=""   /></a></strong><strong> </strong></p>
<p>சமூகம் என்கிற மக்கள் கூட்டத்தில் தான் தாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு துளியுமற்ற விதம் விதமான, ரகம் ரகமான பிழைப்புவாதிகளை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக் கொண்டுமிருக்கிறோம் அண்டை வீடுகளிலும், அலுவலகங்களிலும். பெரும்பாண்மை மக்களின் நலன் சார்ந்த விசயங்களுக்காக அவர்களிடம் பேசியிருக்கிறோம். அவர்களுக்குள் துளியாவது சமூக உணர்வை ஊட்டிவிட முடியாதா என்றும் போராடியிருக்கிறோம். ஆனால், எப்போதுமே மேன்மைக்குரிய திருவாளர்கள் பல்லை இளித்துக்கொண்டு நம்மிடமிருந்து நழுவி விடுவார்கள். அப்பேர்ப்பட்ட பிழைப்புவாத புழுக்களுக்கு ரவுத்திரம் பொங்கி சமூக உணர்வு கொப்பளித்தால் என்னவாகும் ? அது தான் இரண்டாவது தீபாவளி !</p>
<p>தனது பாட்டனை கொன்றதற்காக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று சொரணை கெட்ட கூட்டம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில்  தான் தென்னிந்திய அளவில் பேசப்பட்ட ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள பாதன்வல் என்கிற கிராமத்தில் தலித் மக்கள் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்தினார்கள். இறுதியில் அது இரு தரப்புக்குமிடையிலான  மோதலாக உருவெடுத்து அரசுக்கு தலைவலியை கொடுக்கவே அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்காமல் அமுக்கியது. அப்போதைக்கு பிரச்சினை அமுங்கிவிட்டாலும் ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களை பழி தீர்க்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.</p>
<p>பாதன்வல் கிராமத்தில் தலித் இளைஞர்களை கல்வியில் முன்னேற்றுவது, வேலை வாங்கிக்கொடுப்பது என்று அவ்வூரின் இளைய தலைமுறையினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து  வந்தவர் உள்ளூர் பள்ளியின் ஆசிரியர் நாராயணசாமி.</p>
<p>இந்த நாட்டில் எதில் தான் சாதி இல்லை ? கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன ? அந்த கிராமத்தில் கிரிக்கெட் டோர்னமெண்டை நடத்துபவர்கள் ஆதிக்கசாதி வெறியர்கள் என்கிற போது அங்கே ஜனநாயகம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் அவுட் என்றால் அவுட், வைய்ட் என்றால் வைய்ட், நோ பால் என்றால் நோபால் தான். கிரிக்கெட்டிலும் சாதி பார்த்து தமது இளைஞர்கள் தோற்கடிக்கப்படுவதால் நாராயணசாமி தலித் இளைஞர்களை அழைத்து சாதி இந்துக்கள் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், நாமே தனியாக ஒரு டோர்னமெண்ட்டை நடத்தலாம் என்றும் கூறி அவர்களை ஒருங்கிணைத்து அதே ஊரில் ஒரு டோர்னமெண்டையும் நடத்துகிறார். இது சாதிவெறியர்களுக்கு விடப்பட்ட சவாலாகிறது. வெறி கொண்ட சாதிவெறி கும்பல் தலித் இளைஞர்களுக்கு அனைத்து வகையிலும் உந்து சக்தியாக நிற்கும் நாராயணசாமியை கொண்றொழிக்கத் திட்டம் தீட்டுகிறது.</p>
<p>நாராயணசாமி திட்டமிட்டிருந்தபடி முதல் டோர்னமெண்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அவருடைய மகன்  மதுக்கரும் நடராஜ் என்கிற இளைஞரும் வருகிறார்கள். பேசிக்கொண்டே நடந்த மூன்று பேரையும் திடீரென்று வழி மறித்தது ஒரு கும்பல். சுமார் இருபத்து மூன்று பேர் கொண்ட சாதிவெறியர்கள் மூன்று அப்பாவிகளையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கத் துவங்கியது. மூவரும் இரத்தம் சொட்டச் சொட்ட கொடூரமாக தாக்கப்பட்டனர். மிருகத்தனமான தாக்குதலின் இறுதியில் அதே இடத்தில் இருவரும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவரும் இறந்து போகிறார்கள்.</p>
<p>நாராயணசாமி உடன் வந்த நடராஜ் ஒரு படித்த பட்டதாரி. அவருடைய குடும்பத்தில் அவர் மட்டுமே படித்தவர், சகோதரர்கள் இருவரும் உடல் ஊனமுற்றவர்கள். குடும்பத்திற்கு நடராஜ் ஒருவர் மட்டுமே சம்பாதித்துத்தரக்கூடியவர். இப்போது அந்த குடும்பத்திற்கு அவரும் இல்லை.</p>
<p>தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதியை விசாரித்து நீதி வழங்க இந்திய நீதி மன்றம் ஒன்றிற்கு குறைந்தப்பட்சமாக(!) பதினேழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. (மூன்று சாதிவெறியர்கள் இறந்து விட்டனர்) எனவே, <a href="http://www.thehindu.com/news/states/karnataka/article868776.ece"><strong>20 பேருக்கு ஆயுள் தண்டனை</strong></a> என்று தீர்ப்பளித்திருக்கிறது மைசூர் நீதிமன்றம். இந்த தீர்ப்பும் கூட பதினேழு ஆண்டுகளாக பல்வேறு தலித் அமைப்புகளும் இடைவிடாது நடத்தி வந்த போராட்டங்களின் நிர்பந்த்தம் காரணமாகவே வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு கேவலமான தீர்ப்பு என்பது ஒரு புறம் இருக்க, அதை விட கேவலமான இன்னொரு விசயம் என்னவென்றால் கொலைகாரர்கள் அனைவரும் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் ! அத்துடன் இந்த சாதிவெறி கொலைகாரர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், அரசு தரப்பு சாட்சிகள் உறுதியாக இல்லை என்றும் பேட்டியளிக்கிறார். உயர்நீதி மன்றத்தில் இந்த சாதி வெறியர்கள் அனைவம் கூட விடுவிக்கப்படக் கூடும். அப்படி நடந்தால் அதில் அதிர்ச்சியடைவதற்கும் ஒன்றுமில்லை, அது தான் இந்திய ஜனநாயகம் !</p>
<p>இந்தியாவிலுள்ள ஏழைகள் (அனைத்து சாதி ஏழைகளும்), தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபாண்மை மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த நாட்டின் மிகப் பெரும்பாண்மை மக்கள் அனைவரும் ஒரு முகாமாக இருக்கிறார்கள். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் ஒரு தனி இந்தியாவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த காலத்திலும் இந்த நாட்டில் நீதி வழங்கப்பட்டதில்லை. இதற்கு மேற்கூறிய நிகழ்வு ஒன்று மட்டும் ஆதாரம் அல்ல, லட்சக்கணக்கான நிகழ்வுகள் ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த நாட்டின் ஜனநாயக தூண்கள் அனைத்தும் இவர்களுக்கு எதிராகவும், இவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராகவுமே செயல்படுகின்றன.</p>
<p>இன்னொரு இந்தியாவாக டாடா, பிர்லா, அம்பானி மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகள், இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் மன்மோகன் சிங், ப.சி, அத்வானி போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். மற்றும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல், மேட்டுக்குடி லும்பன்கள், யுப்பிகள் ஆகிய இவர்கள் அனைவரும் இன்னொரு இந்தியாவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இந்த நாட்டில் கலர் கலரான நீதியும், ஜனநாயகமும் 7/24 சர்வீஸாக வழங்கப்படுகிறது. எனவே இந்தியா ஜனநாயக நாடு !</p>
<p>அம்பானி என்கிற உழைப்பால் உயர்ந்த உத்தமரின் மகன் இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் லிடமிருந்து <a href="http://pd.cpim.org/2004/1031/10312004_bsnleu.htm"><strong>ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை பிக் பாக்கெட்</strong></a> அடித்திருக்கிறான். அவன் மீது எந்த வழக்கும் இல்லை! அம்பிகா என்கிற தொழிலாளியை நோக்கியா நிறுவனம் பணிக்கொலை செய்திருக்கிறது அவன் மீதும் வழக்கு இல்லை. இது தான் இந்தியாவின் ஜனநாயகம். இங்கு முதலாளிகளுக்குத்தான் ஜனநாயகம் ஏழைகளுக்கு சர்வாதிகாரம் தான் !</p>
<p>சங்கராச்சாரி என்கிற மாபாவி யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளிவிட்டு லோக ஷேமத்துக்காக தவம் செய்து கொண்டிருப்பார். ஆனால், ஒரு பாவமும் அறியாத அப்சல்குருவை இசுலாமியர் என்பதற்காகவே தூக்கிலிடுவார்கள். பிரவீன் தெகாடியா என்கிற பார்ப்பன பயங்கரவாதி ”சூலத்தின் இடது முனை முசுலீம்களுக்கு, வலது முனை கிறித்தவர்களுக்கு, நடுமுனை மதச்சார்பின்மை பேசும் இந்துக்களுக்கு” என்று பார்ப்பன பாசிச விஷத்தைக் கக்குவான். ஆனால், அருந்த்ததிராய் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமான பகுதி இல்லை என்கிற வரலாற்று உண்மையை சொன்னால் அடிக்கப் பாய்கிறார்கள். இது தான் இந்திய ஜனநாயகம் ! மோடி, தெகாடியா போன்ற பயங்கரவாதிகளுக்கு ஜனநாயகம், அருந்ததிராய், ஹிமான்சு குமார் போன்ற ஜனநாயகவாதிகளுக்கு சர்வாதிகாரம்.</p>
<p>என்றைக்குமே இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டதில்லை. நீதி என்ற ஒன்று கண்ணில் காட்டப்பட்டிருந்தால் அது குதிரைக்கு கொம்பு என்கிற உண்மையை போன்றது தான். மாறாக இந்த தேசத்தின் பெரும்பாண்மை மக்களுக்கு நயவஞ்சகமும், கழுத்தறுப்புகளும், முதுகில் குத்துதலும் தான் கிடைத்திருக்கிறது, கிடைத்துக்கொண்டுமிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போமே. கேள்விக்குறிக்கு பிறகு இல்லை.. இல்லை.. என்று மட்டும் வாசித்துக்கொள்ளுங்கள்.</p>
<p>பஞ்சாப் படுகொலையில் சீக்கியர்களுக்கு நீதி கிடைத்ததா ? விஷவாயுப் படுகொலையில் லட்சக்கணக்கான போபால் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? மும்பை கலவரத்தில் தொலைந்து போன குழந்தைகளுக்கு நீதி கிடைத்ததா ? கயர்லாஞ்சியில் போட்மாங்கேவுக்கு நீதி கிடைத்ததா ? மேலவலவில், திண்ணியத்தில், பாப்பாபட்டியில், கீரிப்பட்டியில், பாதன்வலில் இங்கெல்லாம் தலித் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? டாடாவாலும் போலிக் கம்யூனிஸ்டுக ளாலும் கொல்லப்பட்ட சிங்கூர், நந்திகிராம் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? தண்டகாரண்யாவில் பழங்குடி மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய அகிம்சாவாதி ஹிமான்சு குமாருக்கும் நீதி கிடைத்ததா ? குஜராத்தில் பார்ப்பன பயங்கரவாத கும்பல் நட்த்திய இனப்படுகொலையில் உறவுகளை இழந்த இசுலாமியர்களுக்கு நீதி கிடைத்ததா ? வரலாற்றுண்மையை புதைத்தெழுதிய பாபர் மசூதி தீர்ப்பில் நீதி கிடைத்ததா ? இல்லை! இப்படி எதற்குமே இல்லை, இல்லை என்றால் பிறகு யாருக்காகத் தான் இந்த நீதி மன்றங்கள், அரசு எல்லாம் இருக்கிறது ? நமக்காகவா ? இல்லை, அதற்கும் இல்லை என்பது தான் பதில். அவையெல்லாம் ’ஜனநாயக இந்தியாவிற்குள்’ வாழும் மேற்கூறிய இந்தியர்களின் நலன் காக்கவே செயல்படுகின்றன. எனவே தான் அவை ஏழை மக்களுக்கு அநீதிகளையே வழங்குகிறது. எனவே இந்தியா என்றைக்குமே ஒன்றல்ல இரண்டு !</p>
<p>இப்போது பிழைப்புவாத புழுக்கள் கொண்டாடிய இரண்டாவது தீபாவளிக்கு வருவோம். சமூகப் பிரச்சினைகள் எதற்கும் செவி சாய்க்க மறுக்கும் பிழைப்புவாத கோழைகள், பொதுப் பிரச்சினைகளுக்காக நடக்கும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை கண்டு கடுப்படைந்து முகம் சுழிக்கும் காரியவாதிகளுக்கெல்லாம் கடந்த ஒன்பதாம் தேதி சமூக உணர்வு பீறிட்டெழுந்தது. ’சமூகம்’ என்றாலே என்னவென்று அறிந்திராத இந்த வீரர்கள் அனைவருமாக சேந்து கொண்டு சீருடை ரவுடிகளான போலீசு நடத்திய கோவை என்கவுண்டரை நியாயப்படுத்தியும், போலீசு ரவுடிகளை நாயகனாக்கியும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருக்கிறார்கள்.</p>
<p>மோகன்ராஜ் என் கவுண்டரை கொண்டாடும் ’மனிதாபிமானம்’ கொண்ட, ’சமூக உணர்வு’ ள்ள இவர்கள் அனைவரும் மேற்கண்ட பாதன்வல் வழக்கில் மூன்று பேரை துள்ளத்துடிக்க கொன்று போட்ட கொலைகாரர்களுக்கு என்ன தீர்ப்பை வழங்குவார்கள் ? இவர்கள் தான் கொலைகாரர்கள் என்று தெரிந்திருந்தும் இத்தகைய கேடுகெட்ட தீர்ப்பை வழங்க பதினேழு ஆண்டுகள் இழுத்தடித்த நீதிபதிகளுக்கு என்ன தீர்ப்பு ? தீர்ப்பு வழங்கிய பிறகு இருபது கொலைகாரர்களையும் பினையில் விடுவித்திருக்கிறாரே இன்னொரு நீதிபதி, அவருக்கு என்ன தீர்ப்பு ? அனைவருக்கும் என்கவுண்டர் தானா ? எனில் அந்த புன்னியக்காரியத்தை செய்யப்போவது யார் ? அதற்காக இந்த ’வீரர்கள்’ எப்போது குமுறி கொந்தளிக்கப்போகிறார்கள் ?</p>
<p style="text-align:center;">&nbsp;</p>
<div id="attachment_1557" class="wp-caption aligncenter" style="width: 507px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/israt_jahan_feke_encounter_gujarat_20090921.jpg"><img class="size-full wp-image-1557 " title="இஷ்ரத் ஜஹன் போலி மோதல் படுகொலையும், கயர்லாஞ்சி படுகொலையும்" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/israt_jahan_feke_encounter_gujarat_20090921.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">இஷ்ரத் ஜஹன் போலி மோதல் படுகொலையும், கயர்லாஞ்சி படுகொலையும்</p></div>
<p>கயர்லாஞ்சியில், தாயையும் மகளையும் நடு வீதியில் கூட்டாக வன்புனர்ந்து, அவர்களுடைய யோனிக்குள் மூங்கில் கம்புகளை அடித்து இறக்கியவர்களை நீதிமன்றம் நிரபராதிகள் என்று விட்டுவிட்டது. கோவையில் நீதிக்காக நிற்கும் நீங்கள் சொல்லுங்கள் அவர்களை என்ன செய்யலாம் ?</p>
<p>இஷ்ரத் ஜஹான் என்கிற அப்பாவி கல்லூரி மாணவியை கடத்தி பின்னர் அவருக்கு தீவிரவாதி என்று முத்திரை குத்தி படுகொலையும் செய்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள். தற்போது அந்த வழக்கில் கைதாகி இருக்கும் பொறுக்கிகளை விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்! அவர்களை என்கவுண்டரில் போடலாமா அல்லது நீதிமன்றமே விசாரிக்கட்டுமா ?</p>
<p>காஷ்மீரிகளுக்கு சொந்தமான காஷ்மீரிலுள்ள- <a href="http://www.vinavu.com/2009/08/07/kashmir/"><strong>ஷோபியன் </strong></a>மாவட்டத்தில் இரண்டு காஷ்மீரி பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் <a href="http://www.vinavu.com/2009/08/07/kashmir/"><strong>கொலை செய்து கால்வாயில் வீசிய இந்திய ராணுவ வீரர்</strong></a>(!)களுக்கும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று என்கவுண்டர் தானா ? எனில் இது குறித்து தினமலருக்கு பின்னூட்டம் போடுவீர்களா ? மயிர்க்கால்கள் சிலிர்க்க பதிவெழுதுவீர்களா ?  .</p>
<p>இரண்டு குழந்தைகளின் கொலைக்கே கொதித்து போய் என்கவுண்டரை பரிந்துரைக்கிற நீங்கள் போபாலில் இருபத்து மூவாயிரம் பேரை ஒரே நாள் இரவில் கொன்ற (இதில் பல்லாயிரம் குழந்தைகளும் அடக்கம், தற்போது பிறக்கும் குழந்தைகளும் படத்திலிருப்பதை போலவே பிறக்கிறார்கள்), 5 லட்சம் இந்திய மக்களை ஊனமாக்கிய வாரன் ஆண்டர்சனையும், அவனுக்கு அப்போதும் இப்போதும் கைக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிற ஓட்டுப்பொறுக்கிகளுக்கு எதை பரிந்துரைப்பீர்கள் ? என்கவுண்டரா, ஃபேக் என்கவுண்டரா ?</p>
<div id="attachment_1556" class="wp-caption aligncenter" style="width: 486px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/3b944085502.jpg"><img class="size-full wp-image-1556" title="பாதிக்கப்பட்ட போபால் குழந்தைகள்" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/3b944085502.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">பாதிக்கப்பட்ட போபால் குழந்தைகள்</p></div>
<p>மேலளவில் பட்டப்பகலில் ஓடும் பஸ்ஸில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் முருகேசனை படுகொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளலாமா ?</p>
<p>மோகன்ராஜ் என்கவுண்டரை ஆதரித்து நாலடிக்கு நாக்கை நீட்டிக்கொண்டு வந்த ’ஒன்பதாம் தேதி சமூக உணர்வாளர்கள்’ அனைவரும் இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும். பணக்கார சேட்டு பிள்ளைகளுக்காக நெற்றிக்கண்ணைத்திறப்பதற்கு முன்னால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பக்கம் கொஞ்சம் தமது மூன்றாவது கண்ணைத் திருப்பிப் பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும், தீர்வும் சொல்ல வேண்டும். (என்கவுண்டரா ? நீதி விசாரணையா என்று) அதற்கு பின்னர் போய் மோகன்ராஜின் கொலையை ஆர்ப்பரித்து தீபாவளியோ அல்லது கருமாதியையோ கொண்டாடித்தொலையட்டும் நாம் ஒன்றும் ஆட்சேபிக்கப்போவதில்லை!</p>
<p>எல்லாவற்றுக்கும் முன்னால் இந்த நாட்டை ஆள்கிறாரே ஒருவர் அவருடைய மூஞ்சையாவது பார்த்திருக்கிறீர்களா நீங்கள் ? பார்க்கவில்லை என்றால் சமூக உணர்வு கொப்பளிப்பதை சற்று அடக்கி வைத்துவிட்டு முதலில் அதைச் செய்யவும்.</p>
<p><strong>தொடர்புடைய பதிவுகள்:</strong></p>
<ul>
<li><a title="Permalink to தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/">தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!</a></li>
</ul>
<p><abbr title="2010-11-10T05:41:19+0000"></abbr></p>
<ul>
<li><strong><a href="http://villavan.wordpress.com/2010/11/10/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af/">மோகன்ராஜ் என்கவுண்டர்- யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் கோபப்படுவீர்கள்?- வில்லவன்</a></strong></li>
<li><strong><a title="Permalink to உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2009/10/01/unnai-pol-oruvan/">உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!</a></strong></li>
<li><strong><a title="Permalink to பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2008/10/15/childabuse/">பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/08/04/red-salutes-azad/">வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்</a></strong></li>
<li><strong><strong><a title="தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின்    இராமயணம்!" href="http://www.vinavu.com/2010/11/10/2010/08/04/2010/07/27/2010/07/23/2010/05/07/2010/01/20/2010/01/18/the-capatilistic-ramayana/">தில்லிச்    சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!</a></strong></strong></li>
<li><strong><a title="Permalink to தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/07/27/azad/">தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !</a></strong></li>
</ul>
<ul>
<li><strong><a title="Permalink to காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/09/07/kashmir-2/">காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?</a></strong></li>
<li><strong><strong> </strong><strong><a href="http://www.vinavu.com/2010/11/10/2010/09/07/2010/08/07/2009/08/07/kashmir/" target="_blank">இந்திய  இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!</a></strong></strong></li>
<li><strong><a title="காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/06/09/2008/12/10/mumbai5/">காஷ்மீர்,  அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !</a></strong></li>
</ul>
<p><abbr title="2010-09-07T13:27:44+0000"></abbr></p>
<ul>
<li><strong><a title="Permalink to முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/09/14/modi-murders/">முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!</a></strong></li>
<li><strong> </strong><strong><a title="Permalink to கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/10/08/2010/07/29/khairlanji/">கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/10/08/2010/09/30/ayodhya-injustice/">கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/06/09/brahmanical-judiciary/">நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி</a></strong></li>
<li><strong><a title="Permalink to குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/10/08/2010/10/01/2010/10/01/2010/09/30/2010/08/17/hindu-terrorist/">குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!</a></strong></li>
<li><strong><a title="முக்கியச் செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில்  ஜெயேந்திரன் எஸ்கேப் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/11/10/2010/06/09/2009/08/05/sankarachari/">முக்கியச் செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில்  ஜெயேந்திரன் எஸ்கேப் !!</a></strong></li>
</ul>
<p><abbr title="2010-07-27T03:41:46+0000"></abbr></p>
<p><strong> </strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vrinternationalists.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vrinternationalists.wordpress.com/1548/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1548&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vrinternationalists.wordpress.com/2010/11/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a3e04ba51856a859ad717faf6b2dcbaa?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">சர்வதேசியவாதிகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/manmohan-singh.jpg" medium="image">
			<media:title type="html">m</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/israt_jahan_feke_encounter_gujarat_20090921.jpg" medium="image">
			<media:title type="html">இஷ்ரத் ஜஹன் போலி மோதல் படுகொலையும், கயர்லாஞ்சி படுகொலையும்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/3b944085502.jpg" medium="image">
			<media:title type="html">பாதிக்கப்பட்ட போபால் குழந்தைகள்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நமது காஷ்மீர் வெல்க !</title>
		<link>http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 05 Nov 2010 05:41:03 +0000</pubDate>
		<dc:creator>சர்வதேசியவாதிகள்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[ஜனநாயகம்]]></category>
		<category><![CDATA[துரோகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[அருந்ததி ராய்]]></category>
		<category><![CDATA[அருந்ததிராய்]]></category>
		<category><![CDATA[அவதூறு]]></category>
		<category><![CDATA[இந்திய அரசு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கல்லெறி]]></category>
		<category><![CDATA[கொலைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சி.ஆர்.பி.எஃப்]]></category>
		<category><![CDATA[தமிழ் பார்ப்பனியம்]]></category>
		<category><![CDATA[தினமணி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[நாடு]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[போலி ஜனநாயகம்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீநகர்.]]></category>

		<guid isPermaLink="false">http://vrinternationalists.wordpress.com/?p=1525</guid>
		<description><![CDATA[உலகின் மிகப்பெரிய ’ஜனநாயக’ நாடு என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் இந்த நாட்டின் கடந்த கால வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் பார்ப்பனர்களுக்கும் ஆளும் கும்பலுக்கும் சாதகமான முறையில் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றின் ஒரு கிளை. ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் எழுதிவைத்துள்ளது தான் உண்மையான வரலாறு என்று இந்த ’ஜனநாயக நாட்டில்’ வாழும் &#8230; <a href="http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1525&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<div id="attachment_1532" class="wp-caption aligncenter" style="width: 332px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_.jpg"><img class="size-full wp-image-1532   " title="காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராடமும், கோழை இந்திய படைகளும்.." src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராடமும், பின்வாங்கும் கோழை இந்திய படைகளும்..</p></div>
<p>உலகின் மிகப்பெரிய ’ஜனநாயக’ நாடு என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் இந்த நாட்டின் கடந்த கால வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் பார்ப்பனர்களுக்கும் ஆளும் கும்பலுக்கும் சாதகமான முறையில் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றின் ஒரு கிளை. ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் எழுதிவைத்துள்ளது தான் உண்மையான வரலாறு என்று இந்த ’ஜனநாயக நாட்டில்’ வாழும் ’ஜனநாயகவாதி’கள் அனைவருக்கும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மனப்பாட கல்வியின் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் இந்த ‘வரலாறு’ மீண்டும், மீண்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட உண்மை என்கிற அளவிற்கு பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறான ’வரலாறு’ தான் இராமர் கோவிலை இடித்த இட்த்தில் தான் பாபர் மசூதியை கட்டினார் என்பது, அவ்வாறான வரலாறு தான் தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது, அவ்வாறான வரலாறு தான் காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்பது. இதே பாணியிலான ஒரு பச்சை பொய் தான் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம் என்பதும். உண்மையான வரலாற்றை திரிக்கும் இந்த பொய், தேசிய வெறியை ஊட்டுவதன் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் மீண்டும் மீண்டும் உண்மை என்று நிலை நிறுத்தப்படுகிறது.</p>
<p>இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீர் மக்கள் நடத்தும் வீரஞ்செறிந்த ’சுதந்திரப் போராட்டத்தை’ அவதூறு செய்து,  இழிவுபடுத்தி வரும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களிடம் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி என்கிற ‘பொய்’யையும், அந்த மண்ணின் புதல்வர்களை தீவிரவாதிகள் என்றும் கூறி வருகிறது. பார்ப்பனிய செய்தி ஊடகங்களும், பிழைப்புவாத பன்றிகளால் நிரம்பி வழியும் சகல ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இந்த வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு பீர் பாட்டில் பொங்குவதை போல தேசப்பற்றால் பொங்கி வழிகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நவ், தினமலர் போன்ற பார்ப்பன மலத்தை நுகரும், தேசப்பற்று என்றால் என்ன என்று அதன் சரியான பொருளில் அர்த்தம் புரியாத பிழைப்புவாதிகள், இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் காஷ்மீரிகளுக்கெதிரான கூச்சல்களுக்கு பின்னால் தேசபக்தி பொங்க அணிவகுத்து நிற்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று கேட்டால் இந்த தேசபக்த குஞ்சுகள் எந்த ஆதாரத்தையும் முன் வைப்பதில்லை, மாறாக ’வேதம் பொய்யாக இருக்காது’ என்பதைப் போல காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம், அது தான் ’வரலாறு’ என்று கூறுகிறார்கள். ஜனநாயக உணர்வோ, அறிவு நாணயமோ அற்ற முறையில் இந்திய தேசிய வெறியுடன் விஷத்தை கக்குவார்கள். ஆனால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இவர்கள் எல்லோரும் ஜனநாயகவாதிகள் என்பதை மட்டும் வெட்கமின்றி சொல்லிக்கொள்கிறார்கள், நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் !</p>
<p>காஷ்மீர் என்கிற ’தனிநாடு’ நேரு ’மாமா(!!)’ ஆட்சியின் போது   இந்தியாவால் நயவஞ்சகமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டது. என்றைக்குமே அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று என்றைக்குமே வரலாறு இல்லை. அது தனி ஒரு ’சுதந்திர நாடு’.  காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கிலுள்ள பல பகுதிகளும் கூட இந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல !</p>
<div id="attachment_1533" class="wp-caption aligncenter" style="width: 507px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_1.jpg"><img class="size-full wp-image-1533" title="இவர்களை தான் தீவிரவாதிகள் என்கின்றனர் ஆளும் வர்கமும், ஊடகங்களும்!" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_1.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">இவர்களை தான் தீவிரவாதிகள் என்கின்றனர் ஆளும் வர்கமும், ஊடகங்களும்!</p></div>
<p>கடந்த சில மாதங்களாக இந்தியாவின் விரிவாதிக்க வெறிக்கெதிராக காஷ்மீர் மக்கள் வாழ்வா சாவா என்கிற விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதற்கெதிராக காஷ்மீரி மக்கள் மீது இந்திய அரசு ஏவி வரும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ஹீரியத் மாநாட்டு கட்சியை சேர்ந்த கீலானி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் (மாவோயிஸ்ட்) சேர்ந்த தோழர்.வரவரராவ் ஆகியோர் பங்கு பெற்ற காஷ்மீர் குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. வழக்கம் போல மோப்பம் பிடிக்கச் சென்ற இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் காஷ்மீர் குறித்து பல வரலாற்று உண்மைகளை கூறிய அருந்ததிராய், கீலானி ஆகிய இருவருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தது. காஷ்மீர் குறித்து அருந்த்திராய் அப்படி என்ன பேசினார் ? காஷ்மீர் பற்றிய உண்மைகளை சொன்னார் ! காஷ்மீர் காஷ்மீரிகளுடையது அது என்றைக்கும் இந்தியாவுக்கு சொந்தமானதில்லை என்கிற உண்மையை சொன்னார். காஷ்மீரின் உண்மையான வரலாற்றை சொன்னதற்கே தேசத் துரோக வழக்கு என்றால் இது என்ன வகையான ஜனநாயக நாடு ? உண்மையை பேசியதற்காக அருந்த்திராய் மீது வெறி நாய்களைப் போல பாயும் இந்த விரிவாதிக்க வெறியர்கள் அருந்த்திராய் பேசியது தவறு என்றால், எது சரி அல்லது எது உண்மை என்கிற வரலாற்று விவரங்களை முன் வைப்பது தானே நியாயம் ? அருந்த்திராய் பேசுவது பொய் என்றால் இந்த அரசு உண்மையை பேச வேண்டியது தானே ? அவர்கள் கூட்டியதை போல அரசின் சார்பில் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களை அழைத்து ’வரலாற்று உண்மை’களை அறிவிக்க வேண்டியது தானே ? அதை விடுத்து கைது செய்து சிறையிலடை என்று உத்தரவிடுவது ஏன் ? ஏனெனில், இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு அல்ல, இது ஒரு போலி ஜனநாயக நாடு ! எனவே தான் இங்கு உண்மைகளை கூட துணிந்து சொல்ல முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஏட்டளவில் தான். அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை சொல்ல இங்கு உரிமை இல்லை. எனவே தான் ராய் தடுக்கப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு பிளாக்மெயில். உண்மைகளை பேசும் அறிவுஜீவிகளை அடக்கி ஒடுக்கி வைக்க ஜனநாயகமற்ற அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் இது. ஒரு போலி ஜனநாயக அரசு மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும்.</p>
<p>இந்த நாடு ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கும், இங்கு முழு கருத்து சுதந்திரம் இல்லை என்பதற்கும் மேற்கூறியது மட்டும் சான்றல்ல, இன்னொரு சான்றும் தர முடியும். காஷ்மீரிகளை காசுக்கு கல்லெறியும் கூட்டம் என்று இழிவுபடுத்தும் பார்ப்பன தினமணி இந்த பிரச்சினையை ஒட்டி உடனடியாக ஒரு தலையங்கத்தை எழுதியது. அந்த தலையங்கத்தின் முதல் பத்தியே இது தான். <strong>“</strong><strong>இப்படி ஒரு கருத்தரங்கம் நட்த்துவதற்கு அனுமதி கொடுத்து விட்டு, பிறகு அதில் பேசுவதற்கும் அனுமதியளித்துவிட்டு, பேசியவை அனைத்தும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரசுரமாவதற்கும், ஒளிபரப்புவதற்கும் அனுமதியளித்துவிட்டு கடைசியில் கைது வழக்கு என்று பேசிக்கொண்டிருப்பதெல்லாம் கேலிக்கூத்து</strong><strong>” </strong>என்று எழுதியுள்ளது. இதற்கு என்ன பொருள் ? இது தான் ஜனநாயக நாட்டிலுள்ள பத்திரிகையின் லட்சணமா  ? அதன் பிறகு இறுதியாக அந்த தலையங்கத்தை எழுதிய வைத்தியநாத பார்ப்பான், அருந்த்திராய் போன்றவர்களை பேச அனுமதிக்க கூடாது, இது போன்ற பிரிவினைவாத பேச்சுக்களை எல்லாம் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்கிறார்.<strong> </strong> பார்ப்பன கும்பலுக்கு என்ன ஒரு ஆசை ! இந்த லட்சணத்தில் இவர்கள் ஜனநாயகத்தூண்களில் ஒன்றாம். இந்த வைத்தியையெல்லாம் இராணுவத்தலைவர் ஆக்கினால் நாடு சீக்கிறமே சுபிட்ஷமாயிடும்! ஜனநாயகமற்ற ஒரு நாட்டில் ஒருவன் இப்படித் தான் சிந்திப்பான். ஆனாலும், இது அனைவருக்குமான பொது விதியல்ல.   <strong> </strong></p>
<div id="attachment_1534" class="wp-caption aligncenter" style="width: 250px"><a href="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/arundhati_ray1.jpg"><img class="size-full wp-image-1534 " title="அருந்ததி ராய்" src="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/arundhati_ray1.jpg?w=500" alt=""   /></a><p class="wp-caption-text">அருந்ததி ராய்</p></div>
<p>பார்ப்பன விஷம் கக்கும் மேற்கண்ட தலையங்கம் வெளியான அடுத்த நாள் அதே பார்ப்பனமணியில் இன்னொரு செய்தி வெளியானது. காஷ்மீரில் குங்குமப்பூ தோட்டத்தில் பூவை பறித்தெடுக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழே  <strong>“</strong><strong>நமது</strong><strong> </strong><strong>காஷ்மீரில்</strong><strong> </strong><strong>விளையும்</strong><strong> </strong><strong>குங்குமப்பூக்கள்</strong><strong>”</strong> என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் மிகவும் தெளிவாக“<strong>நமது</strong><strong>”</strong> என்பதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது தினமணி. இது பார்ப்பன கும்பல் வழக்கமாக கையாளும் நரித்தனம் தான். பார்ப்பன பயங்கரவாத கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய பிறகு அந்த இட்த்திற்கு இவர்கள் வழங்கிய பெயர் ‘சர்ச்சைக்குரிய இடம்’. இந்த அயோக்கியத்தனத்தை அப்போதே பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு பார்ப்பன செய்தி ஊடகங்கள் அனைத்தும் பாபர் மசூதி இருந்த இட்த்தை சர்ச்சைக்குரிய இடம் என்றே குறிப்பிட்டன. இன்று அந்த சொல்லை வழக்கத்திற்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இப்படித்தான் ’வரலாறு’ உருவாகி எழுகிறது.</p>
<p>காஷ்மீரி மக்களின் தாய் நிலத்தை கொஞ்சம் கூட வெட்கமோ, குற்றவுணர்வோ இன்றி <strong>’</strong><strong>நமது காஷ்மீர்</strong><strong>’</strong> என்று பேசும் இவர்கள் ’<strong>நமது</strong> <strong>தண்டகாரன்யாவில்</strong><strong>’ </strong>லட்சக்கணக்கான மக்கள் ’<strong>நமது</strong><strong>’ </strong>அரசாலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், <strong>’</strong><strong>நமது</strong><strong>’ </strong>அரசாலேயே கொலை செய்யப்படுவதையும் இருட்டடிப்பு செய்வது ஏன் ? <strong>’</strong><strong>நமது</strong> <strong>குஜராத்தில்</strong><strong>’</strong> இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த கொலைகாரன் மோடியை காப்பாற்ற முயல்வது ஏன் ?</p>
<p>ஏனென்றால் ஆளும் கும்பலின் ஊதுகுழல்கள் தான் இந்த பத்திரிகைகள் எல்லாம். இதில் நடு நிலைமை வகிக்கும் பத்திரிகைகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆளும் வர்க்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவை தான் இந்த பத்திரிகைகள். <strong>குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், தாண்டேவாடாவில் லட்சக்கணக்கான பாங்குடிகள் அகதிகளாக்கப்பட்ட போதும், பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்ட போதும் பீறிட்டெழாத தேசபக்தி </strong>காஷ்மீர் பிரச்சினையில் மட்டும் தினமணிக்கு வருகிறது என்றால் அதற்கு விரிவாதிக்க இந்திய தேசிய வெறியே காரணம். அதை தான் இந்த அரசும் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பார்ப்பன செய்தி ஊடகங்களும் தமது ‘நடுநிலைமை’யையும் மீறி அவ்வப்போதும், தற்போது அடிக்கடியும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்தியா ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கு இந்த அரசும், பத்திரிகைகளும், மற்றுமுள்ள ஜனநாயக தூண்களும் அவர்களுடைய நடைமுறைகளுமே போதுமான சான்றுகளாகும். உதாரணமாக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து சொல்ல வேண்டுமானால், இராமன் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளே போதுமானவை.</p>
<p>தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பொருளாதார கொள்கையின் கீழ் இந்த நாட்டையே மீண்டும் ஏகாதிபத்தியங்களுக்கு காலனியாக்கி, மக்களை  அடிமைகளாக்கும் கைக்கூலிகளின் வேலையை தான் இந்த அரசும், ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள். மொத்த நாட்டையும் துண்டு துண்டாக பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விற்கும் இந்த கைக்கூலிகள் காஷ்மீரை மட்டும் செத்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முக்கிக்கொண்டிருப்பது நல்ல முரண் நகை.</p>
<p>காஷ்மீர் என்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த்து இல்லை. இந்திய விரிவாதிக்க வெறியர்கள் விரும்புவது போல இனி இருக்கப்போவதும் இல்லை. இது தான் வரலாறு, இது தான் உண்மை. இதை துணிவுடன் கூறிய அருந்த்திராயின் குரலை நாமும் எதிரொலிப்போம். இந்திய தேசிய வெறியர்களை அம்பலப்படுத்துவோம். எத்தனை காலம் ஆனாலும், எத்தனை உயிர்கள் மாண்டாலும் அந்த மண்னின் மைந்தர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிமைகளிடம் மண்டியிடமாட்டார்கள். ஆக்கிரமிப்பாளர்களை முறியடித்து ’நம் காஷ்மீர்’ வெல்லும். அப்பொழுதும் வரலாறு எழுதப்படும்.</p>
<p><span style="cursor:pointer;margin-right:7px;text-decoration:none;"><span style="text-align:center; display: block;"><a href="http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/"><img src="http://img.youtube.com/vi/YVAcud2ESaM/2.jpg" alt="" /></a></span><br />
</span></p>
<p><strong>தொடர்புடைய பதிவுகள்</strong></p>
<p><abbr title="2010-07-07T11:47:49+0000"></abbr></p>
<ul>
<li>
<p class="entry-title"><strong><a title="Permalink to காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/kashmir-army/">காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!</a></strong></p>
</li>
<li><strong><a title="Permalink to காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/2010/09/07/kashmir-2/">காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?</a></strong></li>
<li><strong><a title="Permalink to காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/2010/09/07/2010/08/07/2010/07/14/dinamani-kashmir/">காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!</a></strong></li>
<li><strong><a title="Permalink to “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/2010/09/07/2010/08/07/kashmir-killings/">“காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”</a></strong></li>
<li><strong><a title="Permalink  to பற்றி எரிகிறது காஷ்மீர் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/2010/09/07/2010/08/07/2010/07/14/2010/07/07/kashmir-burns/">பற்றி எரிகிறது காஷ்மீர் !!</a></strong></li>
<li><strong><a href="http://www.vinavu.com/2009/08/07/kashmir/" target="_blank">இந்திய  இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!</a></strong></li>
<li><strong><a title="Permalink  to வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/07/14/2009/11/30/vande-mataram/">வந்தே  மாதரமும் – தேசபக்தி  வெங்காயமும் !!</a></strong></li>
<li><strong><a title="Permalink to  காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின்  பயங்கரவாதம் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/07/14/2008/12/10/mumbai5/">காஷ்மீர்,  அப்சல் குரு…. இந்திய அரசின்  பயங்கரவாதம் !</a></strong></li>
<li><strong><a title="Permalink to  காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/07/14/2008/10/29/eelam5/">காஷ்மீர், ஈழம் :  பிணங்கள் பேசுகின்றன !</a></strong></li>
<li><strong><a title="Permalink to  அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப்  பயங்கரவாதம் !" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/07/14/2008/12/18/mumbai6/">அமெரிக்கா  ஊற்றி வளர்த்த ஜிகாதிப்  பயங்கரவாதம் !</a></strong></li>
<li><strong><strong><a href="http://blog.tamilsasi.com/2006/10/blog-post.html" target="_blank"><strong>சசியின் டைரி : காஷ்மீர்  : சுயநிர்ணயத்தில் இருந்து  ஜிகாத்  வரை</strong></a></strong></strong></li>
<li><strong><a href="http://poar-parai.blogspot.com/2010/06/blog-post_8439.html">அசுரன்  – காஷ்மீர்  விடுதலைப் போராட்டம் வெல்க!!!</a></strong></li>
<li><strong> </strong><strong><a href="http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne061110CoverstoryII.asp">‘ARUNDHATI ROY: An Independent Kashmiri nation may be a flawed entity, but is independent India perfect? </a></strong></li>
<li><strong> </strong><strong><a href="http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne231010Coverstory.asp">Hear what the stones are telling us</a></strong></li>
</ul>
<div id="_mcePaste" class="mcePaste" style="position:absolute;left:-10000px;top:1504px;width:1px;height:1px;overflow:hidden;">
<h2 class="entry-title"><a title="Permalink to காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!" rel="bookmark" href="http://www.vinavu.com/2010/09/15/kashmir-army/">வெளியேறு!</a></h2>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vrinternationalists.wordpress.com/1525/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vrinternationalists.wordpress.com/1525/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vrinternationalists.wordpress.com&amp;blog=8415204&amp;post=1525&amp;subd=vrinternationalists&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a3e04ba51856a859ad717faf6b2dcbaa?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">சர்வதேசியவாதிகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_.jpg" medium="image">
			<media:title type="html">காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராடமும், கோழை இந்திய படைகளும்..</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/kashmir-protest_1.jpg" medium="image">
			<media:title type="html">இவர்களை தான் தீவிரவாதிகள் என்கின்றனர் ஆளும் வர்கமும், ஊடகங்களும்!</media:title>
		</media:content>

		<media:content url="http://vrinternationalists.files.wordpress.com/2010/11/arundhati_ray1.jpg" medium="image">
			<media:title type="html">அருந்ததி ராய்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
