–
பயங்கரவாதிகள் யார் ?
மாவோயிஸ்டுகளா இல்லை அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங்கா ?
மக்களை கொல்வது யார் ?
வெளிநாட்டு கைக்கூலி ப.சிதம்பரமா இல்லை மாவோயிஸ்ட் தோழர்களா ?
இரண்டு வயது ‘பயங்கரவாதி’ மகேக்ஷ் முக்திவியின் விரல்கள் துண்டிக்கப்பட்டனவே அது ஏன் ?
காடுகளையும், மலைகளையும், கடலையும் விற்க முடியுமா ? விற்றுவிட்டார்களே அது நாட்டை முன்னேற்றவா ?
இந்தியாவில் ஒரு உள்நாட்டு போர் நடக்கிறது !
இந்திய இராணுவம் எதிரிகளை கொத்து கொத்தாக
கொன்று குவிக்கிறது !
எதிரிகள் யார் ?
அனைத்து கேள்விகளுக்கும் விடை கான பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். .
–
–
மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!
–
மாபெரும் பொதுக்கூட்டம்
இன்று மாலை 6 மணிக்கு
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.
தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு
–
உரையாற்றுவோர்:
தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.
தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு
தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.
–
ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி
–
அனைவரும் வந்து விடுங்கள்.
மேலும் விரிவான விவரங்களுக்கு
ம.க.இ.க : 94446 48879
பு.மா.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
Posted in நிகழ்வுகள், புதிய கலாச்சாரம், கம்யூனிசம், மனித உரிமை, போலி சுதந்திரம், பிழைப்புவாதம், மாவோயிசம், ம.க.இ.க, பாசிசம், மருது சகோதரர்கள், ஈழம், புரட்சி, காங்கிரசு, பு.ஜ.தொ.மு., காங்கிரஸ், ஆப்பரேக்ஷன் கிரீன் ஹண்ட், மறுகாலனியாதிக்கம், பொதுக்கூட்டம், பிரச்சார இயக்கம், Operation Green Hunt, Naxals, Maoists, War Against Adivasis, War Against Peasants, ஆப்ரேசன் கிரீன் ஹன்ட், ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட், சென்னை, Campaign, People, Tribals, Genocide, naxalite
Tagged புதிய கலாச்சாரம், முதலாளித்துவம், கம்யூனிஸ்டுகள், மனித உரிமை, ஜனநாயகம், காந்தி, காங்கிரஸ், சர்வதேசியம், ஈழம், பிழைப்புவாதம், வர்க்கம், மாவோயிசம், ம.க.இ.க, கம்யூனிசம், பாசிசம், புரட்சி, குழந்தைகள், இந்தியா, தமிழகம், பு.ஜ.தொ.மு., அநீதி, டாட்டா, பயங்கரவாதம், சென்னை, மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள், நக்சல்பாரிகள், ஒரிசா, அருந்ததி ராய், மக்கள், ப.சிதம்பரம், மன்மோகன் சிங், ஜார்கண்ட், எஸ்ஸார், வேதாந்தா, பொதுக்கூட்டம், பிரச்சார இயக்கம், சத்தீஸ்கர், சல்வா ஜூடும், இராணுவம், வரவரராவ், மருதையன், எம்.ஜி.ஆர் நகர், புஜதொமு, பெங்களூரு, உரை, தோழர் மருதையன், மகஇக, தோழர் வரவரராவ், மையக் கலைக்குழு, ம.க.இ.க மையக் கலைக்குழு, புரட்சிகர கலைநிகழ்ச்சி, பு.மா.இ.மு, புமாஇமு, பெ.வி.மு, பெவிமு, மகேக்ஷ் முக்திவி, பயங்கரவாதி, உள்நாட்டு போர், போர், தமிழ்நாடு, மூலதனம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பாக்சைட், நியம்கிரி, நியமகிரி, டோங்ரியா, டோங்ரியா கோண்டு, கோண்டு, சமூகம், கனிமவளம், சட்டீஸ்கர், அரசு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னனி, மேற்கு வங்கம்