Tag Archives: புமாஇமு

மக்கள் மீதான‌ அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ சென்னையில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் அனைவரும் வாருங்கள்.

பயங்கரவாதிகள் யார் ?
மாவோயிஸ்டுகளா இல்லை‌ அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங்கா ?

மக்களை கொல்வது யார் ?
வெளிநாட்டு கைக்கூலி ப.சிதம்பரமா இல்லை மாவோயிஸ்ட் தோழர்களா ?

இரண்டு வயது ‘பயங்கரவாதி’ மகேக்ஷ் முக்திவியின் விரல்கள் துண்டிக்கப்பட்டனவே  அது ஏன் ?

காடுகளையும், மலைகளையும், கடலையும் விற்க முடியுமா ? விற்றுவிட்டார்களே அது நாட்டை முன்னேற்றவா ?

இந்தியாவில் ஒரு உள்நாட்டு போர் நடக்கிறது !
இந்திய இராணுவம் எதிரிகளை கொத்து கொத்தாக‌
கொன்று குவிக்கிறது !

எதிரிகள் யார் ?


அனைத்து கேள்விகளுக்கும் விடை கான‌  பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். .

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

மாபெரும் பொதுக்கூட்டம்

இன்று மாலை 6 மணிக்கு

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்

புரட்சிகர கலைநிகழ்ச்சி


அனைவரும் வந்து விடுங்கள்.


மேலும் விரிவான விவரங்களுக்கு

ம.க.இ.க : 94446 48879

பு.மா.இ.மு : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு : 98849 50952