சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள்

காட்டில் வாழ வேண்டிய தேவர் சாதி காட்டுமிராண்டிகள் நகரத்தில் அமர்ர்ந்து கொண்டு சாதி வெறியை வளர்க்க இணையம் நடத்துகிறார்கள்.

காட்டில் வாழ வேண்டிய தேவர் சாதி காட்டுமிராண்டிகள் நகரத்தில் அமர்ந்து கொண்டு சாதி வெறியை வளர்க்க இணையம் நடத்துகிறார்கள்.


சில நாட்களுக்கு முன் சென்னை நகரின் சுவர்களில்  “முக்குலத்தோரின் முகவரி” என்னும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.  சுவரொட்டியில் முத்துராமலிங்க தேவனும் அந்த சாதிவெறியனுக்கு பக்கத்தில் சினிமா நடிகன் கருணாசும் நிற்பது போல சுவரொட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அது முத்துராமலிங்கனை பற்றிய‌ இசை வெளியீட்டுக்கான‌ (Album) சுவரொட்டி.  இந்த ஆல்பம் தேவர் சாதி பெருமையையும், முத்துராமலிங்கனின் பெருமையையும் பேசுவதாக இருக்கும் என்று கருணாஸ் பேட்டியளிக்கிறார். அவர் தான் இதற்கு இசை அமைக்கப்போகிறார்.

பாடல்கள் : வைரமுத்து, கபிலன், புதுமைப்பித்தன்
(பாம்பின் கால் பாம்பரியும். முக்குலதோரின் பெருமை முக்குலத்தோரே அறிவர்)

யார் யாரெல்லாம் இதற்கு பாட்டு எழுதுகிறார்கள் என்று பார்த்தீர்களா ? வைரமுத்து, தன்னை முற்போக்காலன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த கிழட்டு நரி தனது தேவர்சாதிப் பற்றை நுட்பமாகத்தான் வெளிப்படுத்தும். இதற்கு முன் தனது ஒரு நாவலில் தேவர் என்கிற கதாபாத்திரத்தை புணிதப்படுத்தியது, இப்போது முத்துராமலிங்கனை பற்றி புகழ் பாடப்போகிறது. அடுத்து கபிலன், இவரும் முற்போக்காளர் தான், முற்போக்கு மட்டுமின்றி இவர் தன்னை ஒரு தமிழ்தேசியவாதிகாகவும் சொல்லிக்கொள்கிறார். தான் கலப்புத்திருமணம் செய்து கொண்டதை ஊர் முழுக்க பிர்ச்சாரம் வேறு செய்து கொண்டிருக்கிறார். இது போன்ற முற்போக்கு வேசம் கட்டிக்கொண்டு சினிமாவில் கூலிக்கு பாட்டெழுதும் அற்பஜீவிகள் தமது சாதியின் தலைவனை பற்றி கூலிக்கு எழுதுவதை போன்று எழுத மாட்டார்கள், சாதி உணர்வுடன் தான் எழுதுவார்கள். முற்போக்கு என்று பேசிக்கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் இது போன்றவர்களை பொது இடங்களில் பார்க்கும் போது இளைஞர்கள் தமது கேள்விகளால் துளைத்துஎடுக்க வேண்டும்.

Dvr

முத்துராமலிங்கத்தை தெய்வம் போல் பிரச்சாரம் செய்யும் பஜனை கூட்டத்தின் பாடல் முழுவதும் ஆதிக்க சாதிவெறியின் பெருமையை மன்னர் குல பெருமை என்னும் சாயந்தோய்ந்த குரலில் ஒலிப்பதையே நீங்கள் கேட்கலாம்.ஏற்கனவே தேவர் மகன் என்று படம் எடுத்து தேவர் குல பெருமையை கமல் என்னும் கலைசூனியம் பரப்பியதை நாம் அறிவோம்.

”போற்றிப் பாடடி பெண்ணே. தேவர் காலடி மண்ணே. எட்டுத்திசை ஆண்ட தேவர் மகன் தான். முக்குலத்தை சேர்ந்த மன்னன் மகன் தான்….”

இவ்வாறு மன்னர் பெருமை பேசி தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்க்கவும், ஒடுக்கவும் அடிமையாய் வைப்பதிலும் ஆதிக்க சாதியினருக்கு அலாதி பெருமை. ஓர் ஆதிக்க சாதி வெறியனை, தனது மக்களின் சுயமரியாதைக்காக‌ போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்த கொலைகாரனை பற்றி பெருமையாக பீற்றிக்கொள்வது பற்றி இவர்களுக்கு அருவருப்போ குற்ற உணர்ச்சியோ எதுவும் இல்லை.

மேலும்  ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை; நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை’ என்னும் வாசகமும் சுவரொட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் பொருட்களை திருடும் காலம் போய் பெருமை பேசுவதற்கு வாசகத்தை திருடும் காலமும் வந்துவிட்டது.

தோழர் மதிமாறன் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பும், அவர் அவரது தோழர்களுடன் வெளியிட்ட அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையிலும் உள்ள வாசகம் அது.

”நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை” என்னும் வாசகத்தை பல இணைய உலாவிகள் அறிந்திருப்பர். அதையே, அதாவது ‘நான்’ என்று சொன்னதை ‘நாம்’ என்று மாற்றி சுவரொட்டியில் போட்டுக்கொண்டார்கள் இந்த கள்ளர்கள்.

அண்ணல் அம்பேத்கரின் போராட்டத்தை புத்தரின் வார்த்தையில் ஒரே வரியில் விளக்கும் வாசகம் அது. இந்த வாசகத்தை போடுவது பெரிய தவறு என்று நாம் சொல்லவில்லை.  இந்த வாசகத்தை இவர்கள் போடுவதுதான் பொருத்தம‌ற்ற வேடிக்கையாக இருக்கிறது.

நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்று சொல்வத‌ன் பொருள் என்ன என்றாவது தெரியுமா இந்த தேவர் சாதி வெறியர்களுக்கு? நம் சமூகத்தில் சனாதன முறையை பயிற்றுவித்த பார்ப்பனரைத் தாங்கி பிடித்து அவர்களிடம் தாழ்ந்து கிடப்பவ‌ர்கள் யார் ? இந்து மத சனாதனம் உயிரோடு இருப்பதற்கு உரம் போடுபவர்கள் யார் ?  அடிமைத்தனம் உயிர்ப்புடன் இருப்பதற்கு பெருமைபட்டு கொள்பவர்களும், பார்ப்பனரையும், பார்ப்பனீயத்தின் உயிர்நாடியான இந்து மதத்தையும் தூக்கி நிறுத்துவதன் மூலம் பார்பனர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களும் இந்த ஆதிக்க சாதி வெறியர்கள் இல்லாமல் வேறு யார்? தன்னை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொள்ளும் இந்த சாதி ஆதிக்க கும்பல் பார்ப்பானுக்கு அடிமையாகத்தான் கிடக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை மீசையை முறுக்கிக் கொண்டு அடக்கியாளும் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மீசை பார்ப்பானுக்கு முன்னால் தொங்கித் தரையை தொட்டுவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டும் வீரம் இவர்களிடம் செல்லுபடியாவதில்லை.  இந்த லட்சணத்தில் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்லிக்கொள்ள இந்த கும்பலுக்கு கொஞ்சமாவது யோக்கியதை உண்டா?


நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை
உட்சபட்ச காமெடி இது தான். ஒரு வேளை முக்குலத்தோர் சங்கத்திற்கு 123தெரியாமல் இந்த வாசகத்தை போட்டுவிட்டார்களோ என்னவோ! சமூகத்தில் சாதி வேற்றுமை பாராட்டுவதும், தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் தாழ்த்தபட்ட மக்களின் மீதான‌ வன்கொடுமைகளை நிகழ்த்துவதும் இவர்களே என்பதை நாம் ஒன்றும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.  தாழ்த்தப்பட்ட  மக்கள் மீது வன்மத்துடன் பாய்ந்து அவர்களை படுகொலை செய்யும் சாதி வெறியர்கள் நாமக்கு யாரும் அடிமையில்லை என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.  தன் அருகில் உட்கார்ந்த குற்றத்திற்காவே இம்மானுவேலை படுகொலை செய்யச்சொல்லி உத்தரவிட்ட முத்துராமலிங்கன் என்கிற சாதி வெறி பிடித்த‌வனை ஜனநாயகவாதி என்றால் தலித் மக்கள் பின் வாயால் உங்கள் முகத்தில் துப்புவார்கள்.

முக்குலத்தின் முகவரியாக முத்துராமலிங்கத்தை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக முக்குலத்தோரின் முகவரி யாதெனில்,

1. ஆதிக்க சாதிவெறி

2. கொலைகாரர்கள்

3. பார்ப்பானுக்கு அடிமைகள்

இவை மூன்றும் தான் முக்குலத்தோரின் முகவரி.

தற்போது மருதிருவர் குரு பூஜை என்கிற பெயரில் தேவர் சாதி வெறியை கிளப்ப துவங்கிருக்கிறார்கள் தேவர் சாதி சங்கத்தினர். சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும்  ‘தேவர் குருபூஜைக்காக அணி திரளு சொந்தங்களே’  முழக்கத்துடனும்,  “தோழன் என்றால் தோள்கொடு! சாதியில் தேவன் என்றால் உயிரையே கொடு!” என்றும் பிளக்ஸ் பேன‌ர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பானர்களில் போஸ் கொடுக்கிற ஒவ்வொருவனும் தன்டி தன்டி மீசையை வைத்துக்கொண்டு திருட்டுப்பயல்களை போல‌ முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கிழடுகள் உட்பட இளைஞர்கள் வரை அனைவரும் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னையில் தான் குடியிருக்கிறார்கள். நாகரீகமான பெரு நகரத்திற்கு குடி பெயர்ந்த பிறகும் இவர்களுக்கு சாதி வெறி அடங்கவில்லை. சென்னை நகரிலும் வெட்கமில்லாமல் தன்னை தேவன் என்று சொல்லிக்கொண்டு பேனர் வைத்துக்கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட காட்டுவாசிகளாக இருப்பார்கள் என்பதை பார்த்துக்கொளுங்கள். சாதாரணமாவர்கள் மட்டும் இப்படி இல்லை. நன்றாக படித்துவிட்டு  சாலையின் உயர்ந்த கட்டிடங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பொட்டி தட்டுகிற கூட்டமும் கூட, படித்தவனுக்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் கூச்சமின்றி தன்னை தேவன் என்று சொல்லிக்கொள்கிறது. ஒரு பெரு நகரத்திலேயே வெட்கமின்றி மீசையை முறுக்கிக்கொண்டு திரியும் இந்த சாதி ஆதிக்க வெறியர்கள் தமது சொந்த ஊர்களில் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? தலித் மக்கள் இவர்களிடம் எவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பார்கள் என்பதை உணர முடிகிறதா?

maruthu
மருதுவின் திருச்சி பிரகடனம்

தமது சாதி திமிரையும், வெறியையும் காட்ட குருபூஜை என்கிற பெயரில்  இந்த கூட்டம் மாவீரர்கள் மருது சகோதரர்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. மருது சகோதரர்களின் தன்மானம் எங்கே இந்த பார்ப்பன தாசர்களின் அடிமைத்தனம் எங்கே? மருது சகோதரர்கள் சாதி வெறியர்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். அவர்களுடைய பெயரை இந்த சாதிவெறி கும்பல் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  அவர்களுக்கு இவர்கள் சூட்டும் சாதி அடையாளத்தை நீக்க நாம் போராட‌ வேண்டும். அதை அந்த சாதியிலுள்ள ஜனநாயக சக்திகள் போராடி முறியடிக்க வேண்டும். மருது சகோதரர்களின் உண்மையான அடையாளம் நிலை நாட்டப்பட வேண்டும்.

ஆதிக்க சாதியினர் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாக நினைக்கவோ, நடத்தவோ கூடாதென்பதை தான் நாம் தமிழகத்தின் பல கிராமங்களில் உழைக்கும் மக்களிடையே பிரச்சாரமாய் செய்துவருகிறோம். தேவர் சாதியிலுள்ள படித்த இளைஞர்கள், சாதியை மறுக்கக் கூடிய ஜனநாயகவாதிகள் தமது சாதிக்கெதிராக போராட வேண்டும். தமது சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவி விடும் கொலை வெறியாட்டத்தை கண்டிக்க வேண்டும். அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பதன் மூலம் தான் தேவர் சாதி வெறியை வேரறுக்க முடியும். தமது சாதியிலேயே உள்ள பிறரிடம் இது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி அவர்களையும் தனது கருத்துக்கு ஆதரவாக, தனது சாதிக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இல்லையென்றால் தாழ்த்தப்பட்ட மக்களும் மீசையை முறுக்குவார்கள்.  அவர்களுக்கும் அரிவாளைத் தூக்கி நாலுத்  தேவனை போடத்தெரியும்.


தொடர்புடைய இடுகைகள்

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே!

மருதிருவர்

111 responses to “சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள்

  1. இவனுங்க அம்மாக்களெல்லாம் காட்டிற்கு போனாற்களா?

    இல்லை சிங்கங்களெல்லாம் வீட்டிற்கு வந்தனவா?

    முத்துராமலிங்கத்தேவன் ஒரு சாதிவெறியன் என்பது உலகறிந்த உண்மை.

    தன் தொழிலுக்காகவும், பணத்திற்காகவும் மேளம் வாசிப்பவனுக்கு லாலி பாடும் வைரமுத்து, இங்கே குலப்புகழ் பாடவருகிறானாம்.

    என்ன ஒரு பச்சோந்தித்தனம். இவன் தான் வீர மறவனா? இல்லை இவன் ஒரு நரி!

    உங்களின் அடுத்த போஸ்டரில் சிங்கத்திற்கு பதிலாக “குள்ள நரி”யின் படம் போட்டால் பொருத்தமாக இருக்கும் தேவர் குல பன்னாடைகளே!

  2. அசுர குலம்

    நீங்க சொன்னா மாதிரி தேவர் தே.. பசங்களை அருவாளை எடுத்து போடுறோமா இல்லையா பாருங்க. எமது இளைஞர்கள் இனியும் சாதிவெறியாட்டத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், அதே நேரத்தில் அவர்கள் பக்கம் உள்ள ஜனநாயக சக்திகளை நம் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதையும் நான் ஏற்கிறேன்.

    உணர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  3. அவசியமான பதிவு.
    வாழ்த்துக்கள்

  4. அற்புதமான பதிவு. நன்றி. முடிந்தமட்டும் இப்படியான பதிவுகள் இதழ்களில் வெளிவருமேயானால் பரவலாக – போய்ச்சேரவேண்டியவர்களுகக்கு போய்சசேரும், என்பது எனது கருத்து.

  5. ஜூலிஸ் ஃபூசிக்

    //தேவர் சாதியிலுள்ள படித்த இளைஞர்கள், சாதியை மறுக்கக் கூடிய ஜனநாயகவாதிகள் தமது சாதிக்கெதிராக போராட வேண்டும். தமது சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவி விடும் கொலை வெறியாட்டத்தை கண்டிக்க வேண்டும். அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆதிக்க சாதிலுள்ள ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பதன் மூலம் தான் தேவர் சாதி வெறியை வேரறுக்க முடியும்.//

    100% உண்மையே..

    நமக்கு தெரிந்த முற்போக்கான இளைஞர்கள் சிலர் தேவர் சாதியின் பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும் நேர்மையான கருத்துடன் ஜனநாயகமாக தாழ்த்தபட்ட மக்களுக்காதராய் போராடுகிறார்கள். இவர்களுக்கு சாதியின் உக்கிரம் தெரிகிறது. சாதி தீண்டாமையினாலும், ஒடுக்குமுறையினாலும் தாழ்த்தபட்ட மக்கள் படும் இன்னல்களை காண்கின்றனர். அவர்கள் தாழ்த்தபட்ட மக்களுக்கு ஆதரவாய் களத்தில் நின்று போராடுகிறார்கள். இவர்களை போல் இன்னும் பல இளைஞர்கள் சமூக அக்கறையுடன் சமூக அநீதிக்கெதிராக போராடவேண்டும். அவ்வாறு வரும் இளைஞர்களின் சாதிக்கெதிரான போராட்டங்களை வரவேற்போம். சாதியை ஒழிப்போம்..

  6. முருகன்

    டெல்லியிலும் தேவர் சங்கம் ஆரம்பித்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய தினகரன் நாளிதழைப்பார்க்கவும்.

    முருகன் தேவர்
    டெல்லி தேவர் ச்ங்கம்
    மயூர் விஹார்
    புதுடெல்லி

    • கருப்பழகு

      ஏ.. பரவாயில்ல அப்பு…
      டெல்லியில ’சூ’ இல்லனு இந்திகாரனுவ எல்லாம் கஷ்டப்பட்டானுவலாம்.
      நல்ல வேலை.. நீங்க ஆரம்பிஞ்சிட்டீங்க.. உங்களுக்கு புண்ணியமாப்போவும்ல..

    • இந்த அசிங்கத்தை அங்கேயும் கொண்டுபோயிட்டீங்களா…
      ரொம்பா…மகிழ்ச்சி முருகா,இந்த கிருமி நாடு முழுக்க பரவ‌
      என்னோட வாழ்த்துக்கள்.

    • வாந்தி எங்கே வேண்டுமானாலும் வரும்… அதற்கு சென்னை, ஹைதராபாத், வதோதரா, டெல்லி, நியூயார்க் என்று எந்த வித்தியாசமும் தெரியாது. எங்கே வேண்டுமானாலும் வரும்…

    • தமிழன் புலம்பெயர்ந்து அகதியாக திரிந்தாலும்……..தமிழை மறந்தாலும், சாதியை விட மாட்டான்………

      நாங்கள் வாழும் மும்பை நகரிலும் தமிழர்கள் முழுமையானதொரு சாதிய கட்டமைப்பை உருவாக்கி அதே அளவு முட்டாள்தனத்தோடு செயல்பட்டான்

    • THEVAR PUGAL ULAGENGUM PARAVATTUM, WELL DONE DO IT……….

  7. கதிர்.செல்வம்

    திரைப்ப‌ட‌ பாட‌லாசிரிய‌ர் க‌பில‌ன் த‌லித் என்ப‌தாக‌ எனக்கு திரைத்துரையில் மிக‌ நெருக்க‌மான‌ க‌விஞ‌ர் சொல்லி இருக்கின்றார் க‌பில‌ன் எப்ப‌டி தேவர் சாதியைப் ப‌ற்றி பெருமையாக‌ பாட‌ல் எழுத‌போகின்றார். உங்க‌ள் கூற்று உண்மையானால் க‌பில‌னும் வைரமுத்து வைப்போல் தேவ‌ர் புக‌ழ் தான் இனி பாடுவார்…

    க‌பில‌னும் தேவ‌ர் சாதியை சார்ந்த‌வ‌ர் தானா?

  8. பாடலாசிரியர் கபிலன் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.
    இருப்பினும் அவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமைகளை மறந்து ’தேவர் புகழ்’ பாட பாடல் எழுதுகிறார் என்பது வருந்ததக்க விடயம்.

    • தோழர்களுக்கு வணக்கம்.
      கபிலன் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் அல்ல, அவர் ஆதிக்க சாதியை சார்ந்தவர். ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து சினிமாவிற்குள் வருபவர்கள், அதுவும் சென்னைக்கு வெளியிலிருந்து வரும் அனைவரும் தேவர் சாதி வெறித்தனத்தை நேரடியாக எதிர் கொண்ட அனுபவம் பெற்ற‌வ்ர்களாக‌ளே இருப்பார்கள் எனவே அவர்கள் இவ்வாறான (தேவர் புகழ் பாடும்) இழிந்த செயலை செய்ய மாட்டார்கள்.

      • கேள்விக்குறி

        ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து சினிமாவிற்குள் வருபவர்கள், அதுவும் சென்னைக்கு வெளியிலிருந்து வரும் அனைவரும் தேவர் சாதி வெறித்தனத்தை நேரடியாக எதிர் கொண்ட அனுபவம் பெற்ற‌வ்ர்களாக‌ளே இருப்பார்கள் எனவே அவர்கள் இவ்வாறான (தேவர் புகழ் பாடும்) இழிந்த செயலை செய்ய மாட்டார்கள்.

        )))))))))))

        தோழரே இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? சினிமாகாரர்கள் பிழைப்புவாதிகள், அவர்களுக்கு இந்த சுயமரியாதையெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்… ‘போற்றிப்பாடனி பொன்னேய்ய்ய்ய்ய்ய்ய்’ என் இளையராசா இசையமைக்கவில்லையா. சினிமாக்காரர்கள் சாதியத்துக்தெரிரான கிளர்ச்சியாளர்களல்ல அசுரனின் மொழியில் சொன்னால் அவர்கள் ‘சாதியத்துக்கு விளக்கு பிடிப்பவர்கள்’

        • தோழரே நீங்கள் சொல்வது உண்மை தான், சினிமாக்காரர்கள் பிழைப்புவாதிகள் தான் நான் அதை மறுக்கவில்லை. இளையராஜா அந்த பாடலுக்கு இசையமைத்தது மிகவும் மோசமான செயல் தான்‍ எதனால் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை, அதே ராஜா தான் சினிமாவில் பார்ப்பானுங்களுக்கு சூடும் வைத்துள்ளார்.

          நீங்கள் சொல்வது போல இருப்பது மிகவும் குறைவு அல்லது விதிவிலக்கு, ஆனால் ஒன்று நாள‌டைவில் பலரும் அவ்வாறு மாறி விடும் வாய்ப்பு உள்ளது. என்றாலும் வெளிப்படையாக‌ தேவர் சாதி புகழ் பாடுவார்களா என்பது ஐயத்திற்குறியதே.

    • KABILA KEEP IT UP

  9. சொந்த மக்களின் வயிறிலடிக்கும் துரோகிகளிடமும், சாதிவெறிக்கும்பலிடமும் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுவதற்கா அன்று அவர்கள் போராடினார்கள்? இல்லை, அவர்களின் வரலாறு நமக்கு போராடும் துணிவையும், ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் தீரத்தையும் ஒருங்கே ஊட்டும் உணவு

    ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…

    செங்கொடி

  10. tamilnaattil saathiyai vaitthu yarum eni thalaivar aga mudiyathu adi thiraavidarkal thangalukkul ulla saathi pirivinaiyai kai vida mudalil muyalalam.sameepathil dr krishnasamy patri notice velieitathu yar.athuvum adi dravidar than muthuramalinga thevar sc makkalai madurai meenatchi amman koil ul alaithu sella padu pada vilaya. pottu thalluvathuenra karuthu arai vekkattu thanamaanathu.samuga porulaathara kalvi munnerame entha oru saathikkum uarvai tharum.

  11. Innnum thirunthavey illaiya intha devar samugam?? illai thirunthatha oru samugama ithu?? ivalaluvu technolgy vanthalum innanum jathiyai kondadi varum ivarkalukku ithu kevalamaga theriyavillaiendral illaiendral….. namekenna kavalai………..naam nam munnetrathai mattumey parkavendum ilaingarggaley………

    • NEE UNN VELAIYAI PAARUDA LOOSE PAYALE…….

    • MADURAI MUTHU KUMARA THEVAN DA

      DAI MUNIRAJ ETHANA JENMAM EDUDALUM ENGALUKU JAATHI THANDA MUKKIYAM ENGA APPPA, AATHA SOLLI VALATHATHU DA JAATHI RATHATHLA OORNATHU DA NENJAI NIMITHI SOLVANDA NAN THEVAN ENDRU NEE SOLVIA???????????????????????

  12. //தோழரே இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? சினிமாகாரர்கள் பிழைப்புவாதிகள், அவர்களுக்கு இந்த சுயமரியாதையெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்… ‘போற்றிப்பாடனி பொன்னேய்ய்ய்ய்ய்ய்ய்’ என் இளையராசா இசையமைக்கவில்லையா. சினிமாக்காரர்கள் சாதியத்துக்தெரிரான கிளர்ச்சியாளர்களல்ல அசுரனின் மொழியில் சொன்னால் அவர்கள் ‘சாதியத்துக்கு விளக்கு பிடிப்பவர்கள்’//

    தோழரே.. உங்கள் கோபம் சரியானதுதான்..ஆனால் ”சினிமாக்காரர்கள் சாதியத்துக்தெரிரான கிளர்ச்சியாளர்” என்று நீஙகள் சொல்லும் படியாக “வெங்காயம்” யென்று ஒரு படம் வரப்போகிறது…பொறுத்திருங்கள்

  13. கருணாஸ் என்கிற தேவர் சாதி மிருகம் அதாவது( பன்றி கொடுத்த) பேட்டி

    திடீரென தேவர் பேரவைக்கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பிச்சிருக்கீங்களே?

    “பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனுக்கு சாதி தேவைப்படுகிறது. இடைப்பட்ட காலத்திலும் எந்தெந்த ரூபத்திலோ சாதி அடையாளம் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், சினிமாவில் இருக்கிற பலரும் ஏனோ சாதி சாயல் வந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.அப்படி பயப்படவேண்டிய அவசியம் இல்லை.

    கருணாஸ் எல்லோருக்கும் பொதுவான நடிகர்தானே, அவருக்கு இதுமாதிரியான சாயம் தேவையா? என்பது போன்ற விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுமே?

    சாதிக்கும் கலைக்கும் என்னசம்பந்தம்? கலை என்பது இனம், மொழி கடந்தது. கமல்ஹாசன் தேவர்மகனில் நடித்தபோது அவரை ஐயராகவா பார்த்தார்கள்? தென் மாவட்டங்களில் அந்த படம் முந்நூறு நாட்கள் ஓடவில்லையா?… எனக்கு இது தேவையா என நினைப்பவர்கள்தான் சாதி வெறி பிடித்தவர்கள். எந்த விஷயங்களிலும் சாதியை பயன்படுத்தாமல் இருக்கச்சொல்லுங்கள் பார்ப்போம். அதுமட்டும் இங்கு சாத்தியமேயில்லை.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர் தேவர். சுதந்திர போராட்ட வீர்ர், கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி. 57-ல்பார்வர்டு பிளாக் கட்சியை தென்னகத்தில் கொண்டுவந்து 30 எம்.எல்.ஏக்களை கொடுத்தவர். அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை இனி உலகம் காணாது. இந்த தேசியத் தலைவரை, அரசியல் தலைவரை சிலர் தங்களின் சுய லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது எனக்கு வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது.

    இவ்வளவு சொல்லும் நீங்கள், ’முக்குலத்தோரின் முகவரி’ என்னும் பெயரில் ஆல்பம் வெளியிட்டுள்ளீர்களே?

    இன்றைய சமுதாயம் மறைந்த மூத்ததலைவர்களை மதிக்கணும். முன்னோர்களை நினைப்பது நமது கடமை. அந்த வகையில்தான் நான் அந்த ஆல்பத்தை வெளியிட்டேன். இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் யாருக்கும் தாழ்ந்தவனல்ல, எனக்கு தாழ்ந்தவரும் இல்லை என்று நினைப்பவன் இந்த கருணாஸ். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர். இந்த மூவர்தான்முக்குலம் என்பது எனது கருத்து.

    தேவர் பேரவையிலிருந்து பதவிகொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

    ஒருபோதும் ஏற்கமாட்டேன். சிறு வயதிலிருந்தே எனக்கு அரசியல் தெரியும். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுவதும், ஓட்டு வாங்கிக்கொள்பவர்கள் மக்களை மறப்பதும் ஜனநாயகம் கிடையாது. இதில் நான் பதவிக்கு வந்து நான் என்ன கிழிக்கப்போறேன்?

    வருங்காலத்தில் இதற்கான சாத்தியம் உண்டா?

    மனிதனும் மாற்றத்திற்கு உட்பட்டவன், உலகமும் மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது. எனினும் என்னை பற்றி மற்றவர்களைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒரு போராளி. ஒன்றைஅடைவதற்கு நான் சாக வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார். என் வீட்டில் ஐந்துகார்கள் இருந்தது. திடீரென ஒரு கார்தான் இருக்கிறது. எதுவும் இங்கே நிரந்தரம் இல்லைஎன்பதை நான் உணர்ந்த தருணம் அது. இது நிலையில்லாத உலகம். எதன் பேரிலும் ஜனங்களை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றுபவர்கள் பின் விளைவுகளை நிச்சயம் சந்திப்பார்கள்.

    யாரை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் சொல்கிறீர்கள்?

    யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால், நிறை பேசவேண்டியிருக்கும். இப்போதைக்குவேண்டாம்.

    வேறு திட்டம் ஏதும் மனதில் இருக்கிறதா?

    இருக்கு. ஜாதி,மதம் கடந்தவராகத்தான் நான் தேவரை பார்க்கிறேன். தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றபோது, தனித்தனி அமைப்புகளாக அவரது சமாதிக்கு மாலை போட்டதை நான் பார்த்தேன். அந்த நிமிஷம் ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அந்த அமைப்புகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை வருங்காலத்தில் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

    பேட்டியின்போது அவரைச் சுற்றியிருந்த கதர் சட்டைத் தலைகளைப் பார்த்தபோது விரைவிலேயே கருணாஸை வேறொரு முகத்தோடு பார்க்கப் போகிறோம் என்றுமட்டும் தோன்றியது!

    நன்றி:தெனாலி

  14. கதிர்.செல்வம்

    தேவ‌னாய் பார்த்து திருந்தாவிட்டால்
    சாதி தேவ‌னை திருத்த‌ முடியாது…..

    சாதி திமிர் பிடித்த‌வ‌னுக்கு ஜெய‌ந்திவிழா
    அர‌சே ந‌ட‌த்தும் அசிங்க‌ விழா..

    ஒன்று அர‌சு திருந்த‌னும்
    அல்ல‌து தேவ‌னை திருத்த‌னும்…

    ச‌மிப‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்தால் உங்க‌ளுக்கு ஒரு உண்மை தெரியும்.
    எல்லாமே முக்குல‌த்தோர் புக‌ழ் பாடும் ப‌ட‌ங்க‌ளாக‌ வருகிற‌து. இவ‌ர்க‌ளை ஒரு பெருமை வாய்ந்த‌ ர‌வுடிக‌ளாக‌ காட்டுகிறார்க‌ள்.. இதை அந்த‌ ச‌மூக‌ம் பெருமையாக‌ க‌ருதுகிற‌து என்று தானே அர்த்த‌மாக‌ தெரிகிற‌து..

    ச‌ண்டைக்கோழி
    ப‌ருத்திவீர‌ன்..
    தொட‌ங்கி இன்று வெளிவ‌ந்து மிக‌ சிற‌ப்பாக‌ ஓடிக்கொண்டிருக்கும் மாயாண்டி குடும்ப‌த்தார் வ‌ரைக்கும் அந்த‌ ச‌முக‌த்தின் அர்த்த‌மற்ற‌ புக‌ழ் பாடுவ‌தாக‌ இருக்கின்ற‌து.

    மாயாண்டி குடும்ப‌த்தார் மிக‌ சிற‌ந்த‌ க‌தை அம்ச‌ம் கொண்ட‌ ப‌ட‌ம் ஆனால் இந்த‌ க‌தை என்ன‌வோ தேவ‌ர் ச‌முக‌த்தில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும் என்று காட்ட‌ப்ப‌ட்டிருப்ப‌து தான் கொடுமையின் உச்ச‌ம்.

    என‌க்கு தெரிந்த‌ வ‌ரை அதில் நடித்து இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் தேவ‌ர் ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌வே இருப்பார்க‌ள் என்று நினைக்கின்றேன்.

    ராஜ்கபூர், அருண்கோபி, பொன்வ‌ண்ண‌ன், சீமான், குமார், ம‌ற்றும் அனைவ‌ரும் இருப்பார்க‌ள் என்று நினைக்கின்றேன்.

    உண்மையா என்று த‌க‌வ‌ல் த‌ர‌வும்

    ஒடுக்க‌ப‌ட்ட‌ இன‌ம் ஒரு நாள் நிமிரும்…
    அதுவ‌ரை திமிரிக்கொண்டே இருக்கும்..

    ந‌ன்றி…………

  15. எல்லார் சாதியைப் பற்றியும் இன்னும் அலசி ஆராய்ந்து வெறுப்பு வளர்ப்பது ரொம்பவே கேவலமாய் இருக்கிறது.

    நீங்க அவங்கள சொல்றதும், அவங்க உங்கள சொல்றதும்.

    என்னிக்கு மாறுமோ தெரியல்ல இந்த கேவலமெல்லாம்.

    /////நீங்க சொன்னா மாதிரி தேவர் தே.. பசங்களை அருவாளை எடுத்து போடுறோமா இல்லையா பாருங்க//////

    இதுல சில பேர், ரொம்பவே பொங்க வேர ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொரு மனிதன்/கூட்டத்தின் மேல் இப்படி வெறுப்பை வளர்த்தல் நாட்டுக்கு கேடு.

    அவன் ஆல்பம் போட்டா, நீங்களும் ஒரு ஆல்பம் போட்டுட்டுப் போங்க. ஃப்ரீடம் ஆஃப் ஸ்பீச்/ஸிங்கிங். 🙂

  16. பின்னூட்டங்களில் இருக்கும் கருணாஸின் பேட்டி ஞாயமான கருத்ஸாதானே இருக்கு?

  17. ha ha ayyo pavam romba nonthu poirukan.nalla doctora paru. un peru theriyala,

    u mensioned சர்வதேசியவாதிகள்.ur theru koodi. really joking blog ……………..

  18. இதுலாம் ஒரு பொலப்பா…. எதுக்கு இப்படி ஒரு தேச தலைவரை!!! இழிவாக பேசுறிங்க!!! இதவச்சு பாத்த நீங்க தான் கேவலமான பயல்கள்!!! யாரையும் புண்பட பேசாதீர்கள்!!!!

  19. நீங்க சொன்னா மாதிரி தேவர் தே.. பசங்களை அருவாளை எடுத்து போடுறோமா இல்லையா பாருங்க. joke 2009

    • EVERGREEN COMEDY MAAPU KEEP IT UP,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  20. evanta anan the……..ku pirantha payal….sollatha unnala mudincha seithu paar.

  21. sory friend……neengalum appadi solla koodathilla…very sorry

  22. neengalum appadi thitti iruka kodathu……..sorry

  23. umbuingada palla payalugala

  24. டேய் பரதேசிகளா, உங்கள யாரா சும்மா இருக்க சொன்னது முடுன்சா எங்கள திருப்பி அடிங்க ,,உங்களுக்கும் ரெண்டு கை கால் தானே இருக்கு ,பொட்ட பசங்களா….திருப்பி அடிக்க துப்பு இல்ல ……….ஒன்னும் இல்லாத உங்க ஜாதி காரபயலுகளுக்கு தேவர் சொத்து குடுக்கும்போது திருப்பி குடுக்காம என்ன மயித்துக்கு வாங்குநிங்க ?வீரம் வேணும்ட வெண்ண ! மேலவளவு வெட்டு மறந்து போச்சா ?????????????

  25. டேய் வெத்து மீச வச்ச பரதேசி மாண்டி உனக்கு நெஞ்சுல மயிறு இருந்தா என்ன சந்திக்க தயாராடா ?

  26. ஹலோ சுண்டி ………எனக்கு நெஞ்சுல மயிறு இருக்குடா ………உனக்கு குஞ்சுள மயிறு இருந்தா …..எங்க சந்திக்கலாம்னு சொல்லு …தேவன்ட்ட வச்சுக்காதடா ……திரும்பி சொல்லறேன் மேலவளவு வெட்டு மறந்து போச்சா ?????????????..கொடியங்குளம் குத்து மறந்துபோச்சா??

    • முறுக்கு மீசை கோழைகள்

      அட பொட்டைப்பயலே உனக்கு கோவம் வேற வருதா ?
      என்னோட ஆபீஸ் அட்ரஸ் தர்றேன் உனக்கு உடம்புல மயிருன்னு ஒன்னு இருந்தா வந்து பாருடா பொட்ட நாயே.

    • VIRUMANDI SIR ,AVANUKKU KUNJE IRUKKADHU,POTTAPAYA ,AVAN APPADITHAN PESUVAN SAADI KETTA PAALAPAYAPULLA,,,,,,,,,,,

    • MADURAI MUTHU KUMARA THEVAN DA

      VIRUMANDI BOOSS ENTHA UR NNENGA IM MELUR YA

  27. ootha punda para koothigala nanga ungala ennada pannam….enna mayiruku engala vampuku ilukuringa……dai muruku un office addres solluda….

  28. ஓத்தா புண்ட பறக் கூதிகளா நாங்க உங்கள என்னடா பன்னுனம் ….என்ன மயிருக்கு எங்கள வம்புக்கு இழுக்குறிங்க ……டேய் முறுக்கு உன் office address சொல்லுடா ….

  29. ஓத்தா புண்ட பறக் கூதிகளா நாங்க உங்கள என்னடா பன்னுனம் ….என்ன மயிருக்கு எங்கள வம்புக்கு இழுக்குறிங்க ……டேய் முறுக்கு உன் office address சொல்லுடா ….ok va

  30. suresh melur vellalore

    hello writer what’s your thought. i think you creating problem both of us. please don’t wirte this type of artical. website admin this website only talith.

  31. suresh melur vellalore

    hello thevar community people. don’t read above aritcal it’s my honorable request.

  32. intha article moolamga naangal (SC) arppamanavargal endru proof panni irukkinga

    thanks

  33. Mukkulathor community must understand that we cannot declare ourselves as a warrior clan of Tamil society by committing atrocity against our own Tamils. Tamils around world are just feeling as orphan and being oppressed, and attenuated. We as a warrior clan couldn’t do anything to stop genocide in Eazham. Let’s unite as a Tamil people, Let our warrior clan to pave the way for tamil nationalism, let us be the first one to instigate caste abolition. My resentment towards my own caste grows day by day, Stop nonsense, believe in muthukumar word “it is a high time to through our caste in to fire

  34. Mutta pundai mavanukalaa……

  35. daay……… SC pundai kalaa…….. send ur address

  36. பொதுஜனம்

    ஆமா.,,முறுக்கு மீசை வெச்சிருந்தா…..இப்பிடி ஒரு அர்த்தம இருக்கா?
    இவ்ளோ நாள் தெரியலே.

  37. you all uncivilized mother fuckers….. why you people having jealous on us (devar) ….
    oru appanuku piranthavana iruntha….meesaya muriki paar …thevanai vendru kattu parkalam…..
    “mannil paathi maravar jaathi”
    ekkulathor vaala vendum athai mukkulathor aala vendum ”

    -PANDIAN

  38. முட்டாள்களே உங்களின் முட்டாள் வாதத்தை நிறுத்துங்கள்

  39. Anna VIRUMANDI Anna U ask him his address we are all going to fuck his family girls.our father & grandfather also do like that.so we also start again.

  40. sc punda makala unga atha,aka,thakachi pundaila panee oka thaudia pasakglaa…

  41. அதெப்படிடா இப்படியெல்லாம் யோசிக்குறிங்க. அவன் பீ தின்றானு நீங்களும் திம்பிங்களா? அவங்க பண்றதுக்கும் நீங்க பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. அவன் சோத்து கைய்ய நக்குறான். நீங்க ????

    தேவர் சொத்து குடுக்கும்போது வேணாம்னு சொல்லவேண்டியது தானே. அப்ப எங்கே திங்க போயிருந்திங்க

  42. thevidiya PARA punda MAVANUNGALAE………UNGALALA ORU DEVAR INANTHAAN MELA KAI VAIKKA MUDIYATHU DA…..

  43. dai………..first intha bloga delete panugada devadiya payalugala…..illati virus ethi vitruvam

  44. தேவன்

    சரிடா பறையா, இந்த ஆல்பம் வெளியிட்டதால் உனக்கு என்ன வந்துவிட்டது. தேவரினத்தில் பிறந்தவன் தேவன், பறையர் இனத்தில் பிறந்தவன் தேவனாகிவிட முடியுமா?

    முதலில் தேவன் என்றால் என்ன என்பது தெரியுமாடா நாயே? வீரத்தின் மறுபெயர்தானடா தேவன். விளக்குத்தூக்கும் ஜாதியில் பிறந்த உனக்கு எப்படி அது தெரியும்.

    • மங்குனி

      சரிடா சாதி வெறியா (தேவா),

      உன் வீரமெல்லாம் சாதி வெறியை காமிக்க காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை மீது தான் பாயுமா???

      மதுரையில உன் வீர இனம் அழகிரியின் கால்ல விழுந்து கிடக்கே? அதுல உன் வீரத்த காமிக்க வேண்டியது தானே?

      நீ கும்பிடுவியே, பாண்டி சாமி கருப்பசாமி யெல்லாம் அந்த சாமிக்கு ஆடு கோழிய படையல் போடக்கூடாதுன்னு ஜெயலலிதா ஒரு சட்டம் போட்டுச்சே? அப்ப காமிச்சிருக்க வேண்டியது தானே நீயும் உன் சாதி சங்கங்களும் வீரத்தை!!! அப்ப பொத்திகிட்டு தானே இருந்தீங்க???? அப்பவும் அதை எதிர்த்து குரல் கொடுக்க முற்போக்கு அமைப்புகள் தானே வந்தன?? உன் சாதி சங்கங்க என்ன பண்ணுச்சு???
      இதுல யார் வீரத்துடன் எதிர்த்தது? யார் பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு (ஓட்டு போட்டு) விளக்கு தூக்கியது ??

      உன்னையும் பாப்பான் சூத்திரன்னு தான் சொல்றான். சூத்திரன்னா என்ன அர்த்தம் தெரியுமா? தேவடியாள் மகன்னு அர்த்தமாம். இதை எப்பவாவது நீயோ உன் சாதி சங்கமோ வீரத்துடன் கேட்டிருக்கீங்களா? கேட்டிருந்தா அப்ப அவன் சொல்லுவான் உன்னோட இதே டயலாக்கை, பிறப்பால உயர்ந்தவன் பார்ப்பான்ன்னு..

      இதுக்கொல்லாம் கிளம்பாத வீரம், நியாயமான விசயங்களுக்கு எல்லாம் வராத வீரம். அடுத்தவனை கீழ்தரமா ஒடுக்குவதற்கு வருதுன்னா அதுக்கு என்ன பேரு டா??

      தேவனா பிறந்ததால உன் நெத்தியில ஒன்னு முளைச்சிருக்கா என்ன? அப்புறம் எது தாண்டா பிறப்பால உயர்வான தகுதி கிடைக்குது??
      பிறப்பால என்ன கிடைக்குது தெரியுமா? எவ்வளவு படிச்சாலும், இண்டெர்நெட்டே யூஸ் பண்ணினாலும், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற காட்டுமிராண்டி கருத்தை புடிச்சு தொங்குறீங்களே அது தான் ! என்ன தான் அறிவியல் வளந்தாலும் உலகம் தட்டை தான்னு சொல்றா மாதிரி… 🙂

      உன் வீரத்தை நீ மட்டுமே மெச்சிக்கக்கூடாது டா… மத்தவங்க பேசனும்!

      வீரம் வீரம்ன்னா என்ன அழிச்சாட்டியம் பண்றதா?? முத்து ராமலிங்கத்தை பின்பற்றினால் நீங்க அழிச்சாட்டியம் தான் பண்ணுவீங்க… இன்னேரு பக்கம் பாப்பானுக்கு காவடி தூக்கி அவன் கால நக்கிகிட்டே இருப்பீங்க..

      மருது சகோதர்களை பின்பற்றுங்கள்.. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து அவர்களிடம் இருந்ததே அது தான் வீரம்…

      இப்புடி உங்கிட்ட நிறைய கேள்வி கேட்கனும்… திரும்ப வாடா வீரா….
      அறிவுப்பூர்வமாவும், அறிவியல் பூர்வமாவும் விவாதிக்கலாம்!
      அறிவுப்பூர்வமாவா, அது தான் உன்கிட்ட இல்லையே, இருக்குறதெல்லாம் வெறும் காட்டுமிராண்டி தனம் தானே?

      இது இங்க கமெண்ட் போட்ட எல்லா கேடு கெட்ட தேவனுக்கும் தான்…..

    • GOOD COMMENT

  45. dai naikala ayiramthan nai suriyna patu kolachallam suriyanuku onum illa anna naiku thing panni tolachu atuhtu vetu vanga reddy agunga

  46. palaya pirchana ellam napagam illaya
    kodinkulam,admk period varatum intha websiteyea close pannuthan
    naiaya itha padicha mudichutu ippa nalu palla para payaunlla veti vesa kilambitom
    nalaiku papera pathu tola
    oru vetu vanthu irkum[sathi keta para ,palla ,tehventirankulatu naikala pei thinni pannilkala]
    even eduthalaum aruva vetum
    ana aruva edutu vetinava ellam thevannnna ayira mudiumalla naipala
    ippadiku tirunelveli seemaila irunthu[seeevalaperi pantyla]
    intha valla nadu vechruva vengaithamla vetum oniiya mathiri
    nai nariyallam vethala]
    nalaiku papera paru un allu vetu pattu setirappan
    vartala
    ivan endrum thevar enithukakaka uyireye kodukum singangal

  47. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த சாதி வெறியர்கள் இருக்கும் வரை இந்தியா உருபடவே உருபடாது….
    அணைத்து வெறியர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி……..

  48. மன்னை மதன்

    தேவரின வீரத்தை மனசாட்சீயோடு ஒத்து கொள்ளதான் வேண்டும்

    • GOOD……………………………………………………………………………………………………………………………………………………..,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  49. looouuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

  50. sc gude punidai

  51. plase your address iam comingggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg

  52. ele sunni umbi payalugala.yaru etha pathi pesa thaguthi iruko adha pathi mattum pesu.thevar ayya sothu kasu pannam ellam ungaluku than koduthar.avar annaiku ungala kapathinaru.edupila thounda kattitu sothuku sunniya umbi pilacha naye nee.un amma akka thangachi athavethaium kutti koduthu soru thinna nayye.nee yara thappa pesura.unaku oru metter theriuma.unga attha,illa un patti ippadi un kudumbathula ulla evola oruthi etho oru thevanuku kasku asaipattu padduka poi than ippa un madhiri allukellam ivolo dhoram thunichi pesa thairiam vanthuruku.pondatiya poda vittutu veliya vilakku pidicha etho oru thevidiya payaluku pirantha payaley.katumirandi thanam,sadhiverinu pesitu irukiye unaku enna iruku.nee edhukaga ippa thevaillama oru sadhiku support panni pesitu iruka.neeum manusan unnaium oru nalla manuchana akkanunu neenacha andha ayya thevar ayya avarey nee ippadi pesrathuley irundhu theriuthu nee oru nandri ketta thevidiya payyanu.evanda nee. un purvigam enna da.un dna test eduthu paru.adhu un appanuku irrukathu.first nee evanuku piranthey.sari viddu.evanukum piranthutu po.adhu un padu.un ammaku un appan vilaku pidcha padallem enakku thevai illa.thevan thevan nu periya engineer,doctor,collector, writer,singer, poet, former, labor,appadi athanai perum sollurathuku karanam enna theriuma thevan yarrunu theriuma,tamilnatila first irundha sadhi edhu theriuma,pilaika vantha thevidya payaluku ippavey ippadi pannurey unnai firstey adakama vitturundha nee inneram nattaiyey un atha pundaiku arrika surnda sollirupey.tirumallavan thevidiya paya,ampethekar ittum magen,avan peru ennathu umbi sekaran immanuvel evan sunnaivavathu umba allancha enna pannuvanga vetta than seiyanum.thevidya payaley vendam ippa than konjam konjama oru madhiri vettu kuthu vittutu amaithinu pesama poitu irukan seenidi pakkathey,munnadi adimaya un mupattern valnthadhu pothatha,neeum valanuma,neeum un ammakum,pontadikum,vilaku pidikanuma.saganuma.nee pesama poi un velaiya pathutu ippa irukiyey antha mariyathaiya kapathitu valura valiya paru,government ungaluku nalla help pannuranga.nallathey ninachi nalla munneri sadhi sathinu alayama un pilla kuttiya pathutu sonthosama iru.unnai madhiri un sadhi matha sadhi kara payalum avanavana pathutu irrundha yenda pirachani varuthu.thirunthuga da.

  53. siva kali pandian

    Don’t create a bad image for thevar

  54. dey thevidiya pundaigala ungaluju devar pathi pesa aruhata illai da para pundaigala

  55. nandri kete devudiya payalagala avara pathi thapa pesuna un vamsam un sathikarang ellam aliji poiduvinga avar murugan avatharam da sunnigala

  56. dey manguni punda nanga suthran illada nee thanad suthran nanga “SATHRIYAKULAM DA” PUNDA MAVANE

  57. poda sc koothi maganey

  58. DAI PARA NAAIGALA ENI EVANAVATHU DEVAR PATIYO ILLA DEVAR KULA PERUMAI PATTIYO PESSUNA UNNGA ELLA SANGUM ARRUTHU VEESA PADUM . . APPARAM MARUBADIYUM UNGA VEETU LADY ELLAM THEVIDIYA THOLILUKU POGA VENDI IRRUKUM

  59. Gobu thondaiman

    Dei pankaalis! There is really a problem with our caste behavior..do you know Paraiyar, meenaver, sakkiliyar, all are our own brothers. it is genetically proven thing..It is not fabricated story like our historians do..it is a science…You all are single race…

  60. sathi veri ilai sathi padru undu , understand the meaning , ithu sathi kuttam yandral neenka sathi olukanunum nu solledu pallar paravai nu arampuchu irukeya athu yana , unmaiyana veeran yandral kalathel mothuvom

  61. SC NAIGALA PAATHINGAALA PARAMAKUDI KALAVARAATHA
    OTTHA PARA NAAIGALUKKU ENNA DA MAAIRRU GURU POOJA DEVIDIYA PASSANGALA

  62. Devan entrum pasaithtal uyairthavan,enkalai nondi pakathika da

  63. INDHA PALLA PAYA THIRUNTHA MAATTAN,ADI PATTA PAYALUKKU ADI PATTUKITTE IRUNTHATHAN AVANUKKU PUTHI VARUM.KADAISIYIL ADI PATTUTHAN SAGAPORA.

  64. NAGARAJAPADIAN DEVAN

    இல்லையென்றால் தாழ்த்தப்பட்ட மக்களும் மீசையை முறுக்குவார்கள். அவர்களுக்கும் அரிவாளைத் தூக்கி நாலுத் தேவனை போடத்தெரியும். ithu என்ன டா ஒம்ம .மீசை முறுக்குற மொகரைய காட்டு.அரிவாளைத் தூக்கி நாலுத் தேவனை போடுற ஆம்பள ஒருத்தனுக்கு பொறந்த வாடா சிவகாசிக்கு .அருவாள தூக்குனா நீ பெரிய சண்டியரோ.ஒத்தா வேட்டிடுவேண்டா .ஒம்மலக்க கொன்றுவேன் .தேவார பத்தி பேச நீ யாருடா .ஓத்தா.இந்த வெப்சைட் அ இப்பவே க்ளோஸ் பண்ணிடு .இல்ல உன் போட்டோ அனுப்பு உன்ன ரெண்டு நாள்ல க்ளோஸ் பண்றேன் .என்னோட வெறி இன்னும் அடங்கல..தேவன் வீட்டுக்கு சிங்கம் வந்துச்சுன்னு சொல்ற .ஒத்தா உன் வீட்டுக்கு என்ன என் தேவன் வந்தானா.ஒத்தா சொல்றா

  65. கள்ளரும் மறவரும் தொடக்கத்தில் சமூகத்துக்கு வெளியே, புறக் குடிகளாக, பாலை நிலக் குடிகளாக இருந்தனர். அவர்களில் முதலில் இந்த சமூகத்துக்கும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் தான் சேர்வை என்று சொல்லப்படுவோர். இவர்கள் குதிரைக்காரர்களாக, பின்னர் குதிரைப் படை வீரர்களாக சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதிலும் நம்பிக்கைக்குரியவர்களாகப் பயிற்சி பெற்றோர் அகப் பரிவாரங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் அணுக்க சேவை செய்வோராகப் பயிற்றுவிக்கப் பட்டனர். இப்படியாக, அகத்தில் படி வேலை செய்வோராக மாறினர். இந்த அகத்தில் படிவேலை செய்jதோர் என்பதுதான் ‘அகம்படி’ என்று குறிப்பிடப் படுகிறது

  66. இமானுவேலுவை நீங்கள் தேசத்தலைவர் என்பதற்காகவா தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். திருமாவளன் பள்ளன் என அவனை ஓட ஓட விரட்டியடித்துவிட்டு இங்குவந்து தேவரைப் பற்றி எழுதினால் நீங்களெல்லாம் தூய்மையானவர்களா. அவனவன் சாதியை வளர்க்க அடுத்தவன் சாதியை தாழ்த்தி பேசிவிட்டு நடுநிலையாளன் போல வேசம் கட்டி மக்களை ஏமாற்றலாம். தேவர்களை ஏமாற்ற முடியாது. தேவன் உள்ளவரை தெய்வம் வாழும். தெய்வம் உள்ளவரா தேவனும் வாழ்வான். நீங்க இப்படியே வெறிநாய்போல் கத்திக் கொண்டே இருங்கள். ஒருநாள் நாய்புடிக்கும் வண்டியை அனுப்புகிறோம்.

  67. பெரிய பகுத்தறிவாளன் மாதிரி ஒரு வலைத்தளத்தை தொடங்கி வச்சுக்கிட்டு ஜாதி வெறியனாய் திரியும் பல அல்லக்கைகள்
    இப்படி நிறையா பேரு சுத்துறாங்கே
    அனைத்து வலைத்தளத்திலும் ” முத்துராமலிங்கம் என்ற ஜாதி வெறியன் ” என்ற பதிவு இல்லாமல் இல்லை
    ஏண்டா காமராஜர் கிட்ட ஜாதிவெறி இல்லையா ???
    பொம்பள பொருக்கி இமன்வேல் கிட்ட ஜாதி வெறி இல்லையா ???
    எதுக்கெடுத்தாலும் பெரியாரை இழுத்து பேசுறிங்களே ???
    பெரியார் என்ன நாட்டுக்கு செஞ்சார் ??

    பசும்பொன் அய்யா பெரியாரையும் ,காமராஜரையும் சில விமர்சங்கள் செய்தார் … இவர்களின் நாடகத்தை அம்பலம் ஆக்கினார் …..
    அதற்க்கு பதில் சொல்ல எவனுக்காவது துணிவு இருக்கா ???
    காமராஜர் அரசியல் பிரவேசம் செய்ய காரணமே தேவர் அய்யா தான்
    காமராஜர் உயிரை பெரியார் கோஸ்டிகளிடம் இருந்து காத்தது தேவர் அய்யா தான் …இதையெல்லாம் ஏண்டா சொல்ல மாட்ரிங்க ????

    தேவர் அய்யா
    தேசிய தலைவர்
    ஆன்மீகத்தில் உச்சத்தை எட்டியவர்
    விடுதலைப்போராட்ட வீரர்
    பிரமச்சாரி
    பதவியை விரும்பாதவர்
    பணத்தை விரும்பாதவர்
    சமத்துவத்தை செயலில் காட்டியவர்
    பெண்களை தெய்வமாக மதித்தவர்
    தன்னலம் இல்லாதவர்
    நாட்டின் நலனுக்காக சொந்தங்களை எதிர்த்தவர்
    எதையும் மறைக்காமல் துணிவோடு பேசுபவர்
    துரோகிகளின் மறைமுக சதிவேலைகளை துணிவோடு எதிர்த்து நின்றவர்
    வாய்ப்பூட்டு சட்டத்தை சுமந்த ஒரே விடுதலைப்போராட்ட வீரர்
    நாட்டின் சதிகார பிரதமருக்கே கட்டுப்படாதவர்
    நாட்டின் முன்னேற்றம் ,பொருளாதாரம் ,வெளிநாட்டுக்கொள்கை ,உள்நாட்டுக்கொள்கை ,இராணுவத்தின் செயல்பாடு, தேர்தல் அனைத்தையும் அன்றே ஆராய்ந்து சரியான அறிவுரை வழங்கியவர் …இந்த அறிவுரை இன்றும் நாட்டுக்கு பொருந்தும்
    தாழ்த்தப்பட்டவர்கள் கோவில் உள்ள நுழையவும் ,முன்னேறவும் போராடியவர் …அவர்களுக்காக தன் சொத்துக்களை தானமாக கொடுத்தவர் …
    தன் வாழ்நாளில் நாலாயிரம் நாட்களை நாட்டிற்காக சிறையில் கழித்தவர்
    ஒரு முதல்வரால் கூட வீழ்த்தமுடியாத அளவிற்கு மக்கள் பலம் வாய்ந்தவர்
    இவரை பற்றி தவறா எழுதுறவங்க தங்கள் முகத்தை மறைப்பது ஏன் ???
    உங்கள் பொய் மூட்டைகளை துணிவு இருந்தால் ஒரு தேவனிடம் நேரா வந்து சொல்லு …

  68. பள்ளபயல்கள எவானவாது வெள்ளை சட்ட போட்டு வீதியில நடந்தா இவன்தான் என்னோட அப்பன்னு சொல்ல நினைக்கும் பன்னாடை பரதேசி நீனா வந்து தேவரை பற்றி பேசுற ?
    முதலில் உன்னோட அப்பன் பேர் சொல்ல முடியுமா ?
    உன் அம்மாக்கு தான் தெரியுமா ?
    விருந்தாடியா வீட்டுக்கு வந்தவனுக்கு பொறந்தியா ?
    காட்டுக்கு கறுவல் வெட்டப் போற வழியில் வந்தவனுக்கு பொறந்தியா ?
    இப்படி உங்க அம்மா யோசிப்பா உனக்கு என்ன தகுதி இருக்கு தேவரை பற்றி பேச ?
    தேவன் என்ற வரிகளை சொன்னாலு உன் வாய் இருக்காது ஆம்பளையா இருந்தா ஒரு தேவனிடம் அவன் வயது பையனாக இருந்தாலும் அவனிடம் இப்படி சொல்லி பார் உன்னோட தல உன் உடம்பில் இருகாது

  69. சர்வதேசியவாதிகள்

    இங்கு வந்து வெட்டி ஜம்பம் அடிக்கும் அனைத்து தேவர் சாதி சூத்திரர்களுக்கும்,

    உங்களையும் பார்ப்பான் சூத்திரன் என்று தான் சொல்கிறான், சூத்திரன் என்பதற்கு பொருள் என்ன என்று தெரியும் தானே? சூத்திரன் = வேசி மகன், தேவடியா பையன்!
    உன்னையும் பார்ப்பான் விருந்தாளிக்கு பிறந்தவன் என்று தான் சொல்கிறான், எழுதிவைத்துள்ளான்.
    உன்னை இன்று கோவில் கருவரைக்குள் நுழைய விடுவானா பாப்பான்?

    உன்னை தேவடியா பையன் என்று சொல்லும் பார்ப்பானையும், பார்ப்பன இந்து மதத்தையும் எதிர்த்து போராட வக்கில்லை என்பது மட்டுமல்ல, அதை விரும்பி ஏற்றுக்கொண்டு இங்கு வந்து வீரம் பேசுவதற்கு என்ன பெயர்? கேடுகெட்ட கோழைத்தனம்!

    இதை எதிர்த்து எந்த தேவர் சாதி சூத்திரனாவது தங்களது ஊரில் போராடியிருக்கிறீர்களா?
    நீங்கள் போற்றும் முத்துராமலிங்கம் இதை எதிர்த்து போராடியிருக்கிறாரா?
    போராடவில்லை, மாறாக இந்து மதத்தை, பார்ப்பனீயத்தை ஆதரித்து தூக்கி பிடித்தார்.

    இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் தேவர் சாதி சூத்திரர்களே, அதை விட்டு விட்டு உங்களுக்கு மூளைக்கு பதிலாக பார்பன மலம் மட்டுமே உள்ளது என்று மீண்டும் மீண்டும் நிருபிக்காதீர்கள்!

  70. சர்வதேசியவாதிகள்

    எங்கள் முகவரியை/Address கேட்கும் அனைத்து சாதி வெறியர்களுக்கும், இது தான் அட்ரஸ்:
    புதிய கலாச்சாரம்,
    16, முல்லை நகர் வணிக வளாகம்,
    2-வது நிழற்சாலை,
    அசோக் நகர்,
    சென்னை – 83.

Leave a comment